பேரரசர் முசுகுந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat
வரிசை 1:
 
[[File:Vishnu Appears to King Muchukunda in a Cave in the Himalayas.jpg|thumb|300px| [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத்தில்]] தவமிருந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு [[விஷ்ணு]] காட்சி அளித்தல்]]
 
வரி 5 ⟶ 4:
 
== முசுகுந்தன் கேட்ட வரம் ==
ஒரு முறை [[தேவர்கள்]] கேட்டுக் கொண்டதன் பேரில், பேரரசர் முசுகுந்தன், தேவர்களுக்கு ஆதரவாக, [[அசுரர் (இந்து மதம்)|அசுரர்களுக்கு]] எதிரான போரில் பல்லாண்டுகள் போராடி தேவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.<ref>http://www.mythfolklore.net/india/encyclopedia/muchukunda.htm</ref> அசுரர்களுடனானப் போரில் மிகவும் களைத்திருந்த முசுகுந்தன், தனக்கு நீண்ட ஓய்வு தேவை எனக் கருதியால், [[இந்திரன்|இந்திரனிடம்]] தனக்கு நீண்ட கால உறக்கத்தையும், தனது உறக்கத்தை கலைப்பவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என வரத்தையும் கேட்டுப் பெற்றான்.
 
==கிர்நார் மலைக் குகையில் உறங்குதல்==
வரி 15 ⟶ 14:
 
==வீடுபேறு==
இந்து தொன்மவியலின் படி, [[இராமன்|இராமனின்]] முன்னோரான முசுகுந்த சக்கரவர்த்தி, [[திரேதா யுகம்|திரேதா யுகத்தில்]] பிறந்தவர். ஆனால் கிருஷ்ணர் [[துவாபர யுகம்]] முடியும் காலத்தில் வாழ்பவர். ஏறக்குறைய ஒரு யுக காலம் குகையில் உறக்கத்தில் இருந்த முசுகுந்த சக்கரவர்த்தி, குகையில் கிருஷ்ணரைக் கண்டு நடந்தவற்றை அறிந்தார். பின்னர் கிருஷ்ணரின் அறிவுரைப் படி, [[இமயமலை]]யில் உள்ள [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத்திற்குச்]] சென்று தவமிருந்து [[வீடுபேறு]] அடைந்தார். <ref>http://vedabase.net/sb/10/51/en1</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல் மாந்தர்]]
 
 
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேரரசர்_முசுகுந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது