யது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி cat |
||
வரிசை 2:
'''யது''', [[யயாதி]] - [[தேவயானி]] இணையரின் மூத்த மகன் ஆவார். தன் மகள் தேவயானிக்கு, யயாதி துரோகம் செய்த காரணத்தினால் [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியால்]] சபிக்கப்பட்டு கிழத்தன்மை அடைந்தான். [[யயாதி]]யின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால், யதுவும், அவனது வழித்தோன்றல்களும் இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது என யயாதி அளித்த சாபத்தால், [[யது குலம்|யதுவின் வழித்தோன்றல்கள்]] நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் இடைத் தொழில் செய்து வாழ்ந்தனர். அவர்களை [[யது குலம்|யாதவர்கள்]] என்பர்.<ref>[http://www.mythfolklore.net/india/encyclopedia/yadava.htm Yadava]</ref>
காலப்போக்கில் யதுவின் குலத்தில் '''[[விருஷ்ணி குலம்|விருஷ்ணிகள்]]'', '''அந்தகர்கள்''', '''போஜர்கள்''', '''குகுரர்கள்''' என நான்கு உட்பிரிவுகள் கிளைத்தன.
[[யது குலம்|யது குலத்தின்]] மொத்த அழிவுக்கு கிருஷ்ணரின் மகன்களில் ஒருவரான [[சாம்பன்|சாம்பனும்]] ஒரு வகையில் காரணமானார்.
வரிசை 17:
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:இந்து தொன்மவியல் மாந்தர்]]
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
|