'''நிலாவெளி''' (''Nilaveli'') என்பது [[திருகோணமலை|திருகோணமலையிலிருந்து]] 2009 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோரப் பிரதேசமாகும். இது உல்லாச பயணிகளுக்கான புகழ்பெற்ற இடமாகும். [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்]], [[ஈழப் போர்]] என்பவற்றால் இதன் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டதுகண்டாலும் இன்றைய கால கட்டங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பயணிகளை கவரும் ஒரு பிரதேசமாகும் வரலாற்று சிறப்பு மிக்க புறாத்தீவும் இங்குதான் அமைந்துள்ளது .