டல்ஹவுசி பிரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 31:
}}
'''ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே''' என்ற இயற்பெயர் கொண்ட '''டல்ஹவுசி பிரபு''' (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தியர்]] ஆவார். இவர் [[பிரித்தானிய இந்தியா]]வின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் [[இந்தியத் தலைமை ஆளுநர்|இந்தியத் தலைமை ஆளுநராகப்]] பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாகத் திறமை, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது.<ref>[https://www.britannica.com/biography/James-Andrew-Broun-Ramsay-Marquess-of-Dalhousie James Andrew Broun Ramsay, marquess and 10th earl of Dalhousie]</ref>
 
==அவகாசியிலிக் கொள்கை==
இவர் அறிமுகப்படுத்திய [[அவகாசியிலிக் கொள்கை]]யின் படி, ஆண் வாரிசு இன்றி இறந்த இந்திய [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|இந்திய சுதேச மன்னர்களின்]] இராச்சியங்கள், [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்தியக் கம்பெனி]]யின் நேரடி ஆட்சியில் இணைக்கப்ப்பட்டது. அவ்வாறு இணைக்கப்பட்ட இராச்சியங்களில் [[தஞ்சாவூர் மராத்திய அரசு]] ஒன்றாகும்.
 
==இதனையும் காண்க==
* [[இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்]]
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/டல்ஹவுசி_பிரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது