கயிலை மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 10:
[[திருஞான சம்பந்தர்]] தென் கைலாயம் எனப்படும் [[திருக்காளாத்தி]]யைத் தரிசித்தபின்னர் கயிலாயமாகிய சிதம்பரத்திற்குச் சென்று அத்தலம் மீது பதிகம் பாடினார். [[சேரமான் பெருமாள்]] சிதம்பரத்தின் மீது ''திருக்கயிலாய ஞான உலா'' பாடியுள்ளார். [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான [[சிவன்]], கைலாயத்தில் தனது துணைவியான பால்வீதியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.பல இந்து சமயப் பிரிவுகள் கைலாயமாகிய திருச்சிற்றம்பலத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன. [[விஷ்ணு புராணம்]] கைலாயம் உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.அதன்படியே திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரமும் உலகின் மையப்பகுதியில் உள்ளது.
== கைலாச யாத்திரை பயணம்:தமிழகத்திலுள்ள கடலூர் மாவட்டத்திற்கு வருதல்.அதன் பிறகு சிதம்பரத்திற்கு பேருந்துகளின் மூலம் வரலாம்.
== மலையேற்றம் ==
|