திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி 106.203.45.137ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 15:
| illustrator =
| cover_artist =
| country = [[
| language =[[
| series = [[பதினெண் கீழ்க்கணக்கு]]
| release_number =
வரிசை 44:
}}
{{சங்க இலக்கியங்கள்}}
'''திருக்குறள்''' எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி
| title =Interpreting Thirukkural: the role of commentary in the creation of a text | journal =The Journal of the American Oriental Society | volume =122 | issue = | pages = | year =1992 | url =http://www.questia.com/googleScholar.qst;jsessionid=GLvhZT9rv6h6WZXdrVkPGRdXRhfw2Q7BZrnpRXhbddz8YKCfPtZG!644681601?docId=5000163847 | doi = | id = | accessdate = 20 August 2007}}</ref> இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் [[திருவள்ளுவர்]] என்று அறியப்படுபவர் ஆவார்.<ref>{{cite web |url=http://tamilnadu.com/arts/literature-thirukural.html|title= Literature – Thirukural|publisher=Tamilnadu.com|date=3 April 2013}}</ref> திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் [[பதினெண்கீழ்க்கணக்கு]] எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:
<blockquote>
வரிசை 56:
== வரலாறு ==
== பெயர்க்காரணம் ==
வரிசை 304:
=== இந்திய மொழிகள் ===
[[குஜராத்தி மொழி|குஜராத்தி]], [[இந்தி]], [[வங்காள மொழி]], [[கன்னடம்]], [[கொங்கணி மொழி]], [[
=== ஆசிய மொழிகள் ===
வரிசை 322:
வெவ்வேறு சாரார் இந்த விபரிப்புக்களுள் ஒருசிலவற்றை மாத்திரம் எடுத்து, அவை இன்ன இன்ன கடவுள்களுடன், அல்லது போதனையாளனுடன் ஒன்றுவதால், திருக்குறள் இன்ன சமயம் சார்ந்தது என்ற கருத்தினை முன்வைத்து, திருக்குறளானது ஜைனம், சைவம், வைணவம், வைதீகம் எனச் சகல சமயங்களுடனும் இணைக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆதிபகவன், வாலறிவன்,இறைவன் என்பவைகளின் பொருள்களைச் சரியாக அறிய,
இச்சாரார்
திருக்குறள் என்ன நூல் என்பதை இதுவரை காலமும் ஆராய்ந்தறியாத நிலையில், அதனை வெளியிட்டவர்கள் அதன் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் ஒழுங்கினைக் கடவுள் வாழ்தது, வான் சிறப்பு, நீத்தார் பெருமை,அறன் வலியுறுத்தல் என்ற ஒழுங்கில் அமைத்து வந்தமை பிழையானது எனவும், இந்த அதிகாரங்களினது ஒழுங்கானது கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை, வான் சிறப்பு என எதிர்கால வெளியீடுகளில் திருத்தி அமைக்கப்படவேண்டும் என்பதும் இச்சாராரின் முடிவாகும்.
வரிசை 341:
* திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
* திருக்குறளில்
* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
|