தஞ்சாவூர் மராத்திய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 44:
}}
 
'''தஞ்சாவூர் மராத்திய அரசு''' சோழ மண்டலத்தை ஆண்ட [[மராத்தி|மராத்தியர்களின்]] அரசாகும். இவர்களின் தலைநகரம் [[தஞ்சாவூர்]] ஆகும். [[போன்சலே]] குலத்தில் பிறந்த [[சத்ரபதி சிவாஜி]]யின் இளைய தம்பி [[வெங்கோஜி]] என்ற '''ஏகோஜி''' என்பவர், தஞ்சாவூரை [[தஞ்சை நாயக்கர்கள்|தஞ்சை நாயக்கர்களிடமிருந்து]] 1674இல் கைப்பற்றி தஞ்சாவூர் மாராத்திய அரசை நிறுவினார். இவரின் வழித்தோன்றல்கள் தஞ்சை மராத்திய அரசை 1855 முடிய அரசாண்டனர்.<ref>[http://www.historyfiles.co.uk/KingListsFarEast/IndiaMarathasThanjavur.htm Tanjore Marathas 1674 - 1855]</ref>
 
==சுதேச சமஸ்தானமாக==
1799ல் [[கிழக்கிந்தியக் கம்பெனி]]யிடம் வீழ்ந்த தஞ்சாவூர் மராத்திய அரசு, 1855 வரை [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு]] அடங்கிய [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானமாக]] 1855 முடிய விளங்கியது. <ref>[http://www.mythanjavur.com/about-thanjavur/maratha-history/ Tanjore Maratha History]</ref>
 
==கம்பெனி நேரடி ஆட்சியில்==
வரிசை 69:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
* ''The Maratha Rajas of Tanjore'' by K.R.Subramanian, 1928.
 
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_மராத்திய_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது