இராமநாதபுரம் சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2499900 203.125.157.114 உடையது. (மின்) அடையாளம்: Undo |
|||
வரிசை 31:
'''இராமநாதபுரம் சமஸ்தானம்''' அல்லது '''ராம நாடு''' (Ramnad Estate) என்பது, [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுர மாவட்டத்தை]] உள்ளடக்கிய பகுதிகளாகும்.
'''சேது''' என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் [[இராமநாதபுர சேதுபதிகள்|சேதுபதி]] எனும் பட்டத்தை இட்டுக் கொள்வார்கள். ''சேது'' எனில் '''சேது சமுத்திரம்''' என்னும் கடல் பகுதி, ''பதி'' எனில் காவலர் எனப்பொருள்படும். சேதுபதிகளா இருந்த இலங்கையை சேர்ந்தவர்கள் '''சேதுகாவலர்கள்''' என்ற பெயரால் அறியப்படுகிறார்கள். இன்றளவும் இலங்கையில் சேதுகாவலர் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறர்கள்.
<ref name="sethupathi_tondaimans">{{cite web|url=http://www.tamilnadu.ind.in/tamilnadu_history/sethupathis_thondaimans/sethupathis.php|title=Sethupathi Tondaimans|work=The History of Tamil Nadu}}</ref><ref name="holdersofhistory">{{cite web|title=Holder of History:The Ramnad Sethupathis|url=http://www.highbeam.com/doc/1P3-1518390491.html|publisher=High Beam}}</ref><ref name="bridgeofram">{{cite web|title=Sethupathi Dynasty of Ramnad - Guardians of Rama Sethu|url=http://www.bridgeofram.com/2008/02/sethupathi-dynasty-of-ramnad-guardians.html|publisher= Bridge of Ram}}</ref>
வரி 57 ⟶ 49:
== சேதுபதிகள் பட்டியல் ==
; '''மதுரை நாயக்கர் அரசின் படைத்தலைவர்களாக
* சதாசிவ தேவர் சேதுபதி (1590-1621)
* கூத்தன் சேதுபதி (1621-1637)
|