திருமூலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இதில் தேவையின்றி இருந்த வெறுப்புச் செய்திகள் நீக்கப்பட்டன. |
No edit summary |
||
வரிசை 1:
உலகின் முதல் மனிதரும் முதல் சித்தரும் '''திருமூலர்.'''
“பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
வரிசை 9:
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ் செய்யுமாறே” / என்கிறார்
“இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி
வரிசை 21:
திருமூலர் எழுதிய பாடல்கள் பல கோடி...நம் கையில் இப்போது கிடைத்திருப்பது மூவாயிரத்துச் சொச்சம்.
3000 மந்திரங்கள் அடங்கிய 9 தந்திரங்களுக்கு திருமூலர் உரை எழுதியுள்ளார் ....அது நமக்கு கிடைக்கவில்லை
இந்த 3000 மந்திரங்களும் வரிசைக்கிரமமாகக் கிடைக்கவில்லை
வரிசை 35:
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்…..”
உருவ வழிபாட்டை முற்றிலும் மறுப்பது திருமந்திரம்
"பதிபல வாயது பண்டிவ் வுலகம்
வரிசை 53:
ஏத்தியும் எம்பெரு மானென் றிறைஞ்சியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே" /
இறை அறிதல் என்பது நம் உள்ளத்தில் என்பதை உறுதியாகக் கூறுவது திருமந்திரம் மட்டுமே
|