திருமூலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இதில் தேவையின்றி இருந்த வெறுப்புச் செய்திகள் நீக்கப்பட்டன.
No edit summary
வரிசை 1:
உலகின் முதல் மனிதரும் முதல் சித்தரும் '''திருமூலர்.'''
 
.அவரை பதினெண் சித்தர்களில் ஒருவரும் ,63 நாயன்மார்களுள் ஒருவரும்ஒருவர், இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு என்பதும் முற்றிலும் தவறு. இதனை அவரது மொழிதலினாலேயே  அறியலாம்…..
 
“பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
வரிசை 9:
என்னைநன் றாக இறைவன்  படைத்தனன்
 
தன்னைநன் றாகத் தமிழ் செய்யுமாறே” / என்கிறார்
 
“இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி
வரிசை 21:
திருமூலர் எழுதிய பாடல்கள் பல கோடி...நம் கையில் இப்போது கிடைத்திருப்பது மூவாயிரத்துச் சொச்சம்.
 
3000 மந்திரங்கள் அடங்கிய 9 தந்திரங்களுக்கு  திருமூலர் உரை எழுதியுள்ளார் ....அது நமக்கு கிடைக்கவில்லை
 
இந்த 3000  மந்திரங்களும் வரிசைக்கிரமமாகக் கிடைக்கவில்லை 
வரிசை 35:
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்…..”
 
உருவ வழிபாட்டை முற்றிலும் மறுப்பது திருமந்திரம்
 
"பதிபல  வாயது  பண்டிவ்  வுலகம்
வரிசை 53:
ஏத்தியும்  எம்பெரு  மானென்  றிறைஞ்சியும்
 
ஆத்தஞ்செய்  தீசன்  அருள்பெற  லாமே" /
 
இறை அறிதல் என்பது நம் உள்ளத்தில் என்பதை உறுதியாகக் கூறுவது திருமந்திரம் மட்டுமே
"https://ta.wikipedia.org/wiki/திருமூலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது