யாக்கோபு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:JAMES 1 - 27.jpg|thumb|"தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும்.உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்" (யாக் 1:27). விவிலிய ஓவியம்.]]
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
54351
'''யாக்கோபு''' அல்லது '''யாக்கோபு எழுதிய திருமுகம்''' (''Letter [Epistle] of James'') என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இருபதாவது நூலாக அமைந்துள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/Epistle_of_James யாக்கோபு திருமுகம்]</ref>. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Iakobou (Επιστολή Ἰάκώβου) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Iacobi எனவும் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/யாக்கோபு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது