திரௌபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Santhana Rajanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 46:
 
==துரியோதனனைப் பார்த்து திரெளபதி எள்ளி நகையாடல்==
[[பாண்டவர்]], கிருஷ்ணர் மற்றும் [[மயன்]] துணையால் [[இந்திரப்பிரஸ்தம்]] எனும் நகரை புதிதாக நிர்மாணித்து ஆண்டனர். பாண்டவர் [[ராஜசூயம்]] எனும் வேள்வி செய்தனர். அதற்காக புது நவீன அரண்மனை கட்டினர். ராஜசூய வேள்விக்கு வந்திருந்தவர்களில் துரியோதனனும் ஒருவன். துரியோதனன் நவீன அரணமனையை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போது, தரை போன்ற நீர்நிலையில் விழுந்து விட்டான். அதைக் கண்ட திரெளபதி, குருடனின் ([[திருதராஷ்டிரன்]]) மகன் குருடனே என்று, துரியோதனனைப் பார்த்து எள்ளிநகையாடினாள். அதனால் தீராத அவமானமுற்ற துரியோதனன், திரெளபதியை பழி வாங்க திட்டமிட்டான். அத்தினாபுரம் திரும்பிச் சென்ற துரியோதனன், தானும் ஒரு சபா மண்டபத்தைக் கட்டினான். அச்சபாமண்டபத்தை பாணடவர்கள் கண்டு களிக்கவும் சூதாடவும், இந்திரப்பிரஸ்தத்திற்கு, தனது தந்தை [[திருதராட்டிரன்]] மூலம் [[விதுரன்| விதுரனை]] தூது அனுப்பினான் துரியோதனன். துரியோதன
 
==சூதாட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/திரௌபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது