ஆற்காடு நவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 20:
}}
{{தமிழக இசுலாமிய ஆட்சியாளர்கள்}}
'''ஆற்காடு நவாப்புகள்''' (''Arcot Nawab'') என அழைக்கப்படுபவர்கள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய [[கர்நாடக பிரதேசம்|கருநாடக பகுதிகளை]] ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் இன்றைய [[சென்னை]] அருகில் உள்ள [[ஆற்காடு]] ஆகும். தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இவர்கள் பொதுவாக '''கருநாடக நவாப்புகள்''' எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆட்சியின் பொழுதுதான் ஆங்கிலேயேர்கள் மொகலாய ஆட்சியாளர்கள் உதவியுடன் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தனர்.
== வரலாறு ==
|