விஜயரகுநாத தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
விஜய ரகுநாத தொண்டமான் 1759 மே அன்று திருமலைராயா தொண்டையன் சாகிப்புக்கு மகனாக பிறந்தார். இவர் தனி ஆசிரியரிடம் கல்வி பயின்றார்.<ref name="royalark2">{{cite web|title=Pudukkottai 2|work=Tondaiman Dynasty|url=http://www.royalark.net/India/pudukk2.htm|publisher=Christopher Buyers}}</ref>
== ஆட்சி ==
[[இராயரகுநாத தொண்டைமான்|இராயரகுநாத தொண்டைமானின்]] சிறிய தந்தையாகிய திருமலை தொண்டைமானின் மூத்த மகனான இவர், இராயரகுநாத தொண்டைமான் ஆண் வாரீசு இன்றி இறந்த பிறகு, தன் முப்பதாவது வயதில் அரியணை ஏறினார். விஜய ரகுநாத தொண்டைமானின் ஆட்சிக் காலமானது [[தென்னிந்தியா]]வில் தொடர்ச்சியான போர்களைக் கொண்ட காலமாகும். விஜய ரகுநாத தொண்டைமான் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியருக்கு]] ஆதரவாக போரிட்டார். 1796 அக்டோபர் 17 அன்று [[ஆற்காடு
[[தஞ்சாவூர் மராத்திய அரசு|தஞ்சாவூர் மராத்திய அரசை]] 1799 ஆம் ஆண்டு [[பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி]] தன் ஆட்சிப்பகுதியோடு இணைத்துக்கொண்டது, அதைத் தொடர்ந்து [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுரம்]] மற்றும் [[சிவகங்கைச் சீமை|சிவகங்கை]] போன்றவை நாடு என்ற நிலையில் இருந்து சமீன்கள் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டன. 1801 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பின் கர்நாடகப் பிரதேசங்களையும் தன் இராச்சியத்துடன் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி இணைத்துக் கொண்டது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு புதுக்கோட்டை அரசர்கள் வழங்கிய உதவியை அங்கீகாரம் அளிக்கும் விதமாக தென் இந்தியாவின் மிகப்பெரிய சக்தியான புதுக்கோட்டை சமஸ்தானத்தை சுயாதீனமாக இருக்க அனுமதித்தனர்.
|