பள்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: https://mksmallarbooks.websites.co.in/update/2990/27492
வரிசை 77:
இவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன
 
== '''''மதுரை மீனாட்சி தெப்பத்திருவிழாவும் தேவேந்திரகுலவேளாளர் பெருமையும்''''' ==
 
'''''                                           '''தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் அனுப்பானடி அருகில் ஒரு தெப்பக்குளம் வெட்டப்பட்டது.அந்தக் காலத்திலிருந்து தெப்பத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தைப் பூசம் ஒட்டி நடைபெறும். முதல் நாள் சிந்தாமணி அருகில் கிருதுமால் நிதியிலிருந்து வெளியேறும் முதல் மடை பாசனத்தில் விளையும் நெல்லை கதிர் அறுக்க மீனாட்சி வருகை தருவதை "கதிர் அறுப்பு திருவிழா" என்பர்.''
 
வரி 93 ⟶ 92:
''மல்லன் மூதூராம் மதுரைல இருந்து ராம்நாடு செல்லும் (வைகை தென்கரை )பாண்டியர் பெருவழி சாலையில் அறிவாலுக்கு பெயர் போன திருபாச்சோதிலேர்ந்து 4 கி மீ இருக்கும் கானூரின் கிழக்கே வயல் வெளிகளில் நடுவே சுமார் 1 ஏக்கர் சுற்றளவில் நடுவில் ஒரு ஆலயம் கட்டி இருக்கிறார்கள் இப்பெண் கடவுளுக்கும் உத்தம மீனாட்சி என்றும் இந்திராணி ஐந்தூர் செல்வி வடக்கு வாய் செல்வி என்ற பெயர்களும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் அமைந்து இருக்கிறது''
 
=== '''''ஐந்து ஊர் செல்வி''''' ===
 
''கானுறையும் சேர்த்து ஐந்து கிராம மக்களால் தெய்வமாக வழிபடுதல் ஐந்தூர் செல்வி என்று பெயர் உண்டானது அதே போல் மீனாட்சி வடக்கு பார்த்து உட்க்கார்ந்து இருப்பதால் வடக்கு வாசல் செல்வி எனவும் அழைக்கின்றனர் ஐந்து ஊர்கள் பின்வருமாறு 1 கானூர்,2 கலுரானி,3 பச்சேரி ,4 வேம்பத்தூர் ,5 ,முளைக்குளம் மேற்சொன்ன ஊர்களில் தேவேந்திரர்கள் மட்டும் அல்ல ஏனைய சாதினரும் வசித்து வருகிறார்கள்''
 
வரி 101 ⟶ 99:
''இக்கோயிலிருந்து நமக்கு ஒரு புதிய செய்தி கிடைத்து இருக்கிறது அது எது என்று கேட்டால் மீனாட்சிக்கு இந்திராணி என்று பெயர் இருப்பது இந்திராணி என்றால் இந்திரனின் மனைவி என்பது பொருள் இந்திரனே மருத நிலத்தின் மூலவர் என்றும் தந்தை என்றும் வரலாறுகளும் புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன உண்மையில் இங்கு இருக்கும் பெண் தெய்வம் மதுரை ஆண்ட முன்னால் பட்டத்து இளவரசி மீனாட்சியா ..?அல்லது தேவேந்திரனின் '''பத்தினி என்ற இந்திராணியா ..................?''' என்பது தீர்க்கமாக ஆராய வேண்டும் இங்கு இருக்கும் பெண் தெய்வம் இந்திராணி என்பதற்க்கு சில காரணங்கள் சொல்லலாம் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழமாத்துர் கிராமத்தில் கி பி 2 நூற்றாண்டில் சேர்ந்த இந்திராணி சிலை கிடைத்து இருக்கிறது சிவகங்கை இளையான்குடி அருகிலும் இந்திராணி சிலை திரு உருவம் கண்டு எடுக்கப்பட்டது கிடைத்து இருக்கிறது இந்த இரண்டு சிலைகளும் தொல்லியல் துறை மூலம் தோண்டி எடுக்கப்பட்டு மதுரை திருமலைநாயக்கர் அரண்மை அருங்காட்சியகத்தில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது அதே இன்றும் காணலாம் அது மீனாட்சியாகவும் / இந்திராணியாகவும் இருந்தாலும் இருவரும் மள்ளர் /மல்லர் எனும் வேளாண்குடி மரபை சார்ந்தவர் என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை ஆகவே தேவேந்திரகுல குல வேளாளர்கள் இந்திராணியை அல்லது உத்தம மீனாட்சியை தங்கள் குல தெய்வமாக தங்களின் குல சாதி பெண்ணாக கருதி வழிபட்டு வருவதில் எந்த ஆச்சரியும் இல்லை இக்கோயிலுக்கு வரும் ஏனைய மற்ற சமூகங்கள் தங்களின் ஊரை காக்கும் காவல் தெய்வமாக வணங்கி வருகிறார்கள் ஆனால் தேவேந்திரர் சாதி மட்டுமே தங்களுடைய குலதெய்வமாக தங்களுடைய முன்னோர்கள் மாதிரி பாவித்து வருவதை பார்த்தால் இந்திராணி என்பவள் ஒரு தேவேந்திரகுலத்தை சேர்ந்த பெண் என்பது உறுதியாகிறது''
 
=== '''''சிவன் ராத்திரி அன்று வழிபடுதல்''''' ===
 
''வருடாவருடம் சிவன்ராத்திரை அன்று பகலில் வந்து அன்று இரவு கோவிலில் தங்கி விடுவார்கள் குறிப்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள வைர நத்தம் எனும் ஊரை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வண்டி கட்டி கொண்டு சிவராத்திரிக்கு முதல் நாளே வந்து விடுகின்றனர் வரும்போதே சமைக்க பாத்திரம் விறகு அரிசி பருப்பு பனடம் சேவல் ஆடு போன்றவற்றை எடுத்து வருகின்றார்கள் மாசி வேட்டைக்கு மள்ளர்கள்தான் மிகுதியாக வருகிறார்கள் கோவில் அர்ச்சராக குடும்பமார்களே முனியாண்டி பட்டம் இவர்கள் தான் காலம் காலமாக பூஜாரியாக இருந்து வருகிறார்கள் சிவராத்திரி இரவு முழுவதும் கண் விழிப்பார்கள் மறுநாள் கிடாய் வெட்டி சமைத்து உண்பார்கள் அன்று மாலை அவர் அவர் ஊருக்கு மறுபடியும் கிளம்பி விடுவார்கள் முனியாண்டி பட்டர் ஐந்து ஊர்களில் ஒன்றான வேம்பத்தூரை சேர்ந்தவர் இவர் சிவ ராத்திரி அன்று வந்து பூஜை செய்து விட்டு செல்வர் மள்ளர்கள் தங்கள் சுப காரியங்கள் அழைப்புதலிகளை மீனாட்சி காலடில் வைத்து விட்டு அதே வணங்கிய பின்னரே நல்ல காரியத்தை தொடங்குவார்கள் அதே போல குடும்பத்தில் துக்க காரியம் ஏற்பட்டால் வருடம் திரும்பிய பிறகுதான் இங்கு வருவார்கள்''
 
=== '''''கோயில் திருப்பணி''''' ===
 
''ஆரம்பத்தில் மண் சுவராக இருப்பதை கடந்த காலங்களில் நடந்த திருப்பணிபோது போது கல்லினால் கட்டி இருந்தினர் கோவிலுக்கு வடபுறம் சுமார் 1 ஏக்கர் குளம் வெட்டி வைத்து இருந்தனர் இருதியாக 1796 ஆம் ஆண்டு குத்பாவிஷேகம் நடைபெற்றது மீனாட்சியை வழிபடுபவர்கள் தலைக்கு ரூபாய் 2000 வரி போட்டு வெகு விமரசியாக கொண்டாடுப்பார்கள் இங்கே 2 நாட்கள் தங்கி இருந்து சாமி கும்பிட்டு செல்வது செல்வேந்திரகுல வேளாளர்கள் மட்டுமே பாண்டிய மன்னர்களின் காலத்தில் இக் கோயிலுக்கு யரளமான விலை நிலங்கள் தானமாக தந்து இருந்தனர் இந்த நிலத்தை எல்லாம் கோயில் பரம்பரை பட்டர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்''
 
=== '''''ஏழு கன்னியரும் மற்ற தெய்வங்களும்''''' ===
 
=== ''இங்கு ஏழு கன்னிமார் சிலை உள்ளது 1 ,இந்திராணி ,( எ) உத்தம மீனாட்சி ,2 ,கௌமாரி ,3 வைஷ்ணவி ,௪,சாமுண்டி 5 வராகி 6 ,மகேஸ்வரி ,7 ,பிராமி மேலும் கோயிலுக்கு வெளியே கருப்பன் சாமி முனியாண்டி வேதாளம் பத்திரகாளி பைரவர் விநாயகர் முருகன் சிவபெருமான் உருவங்கள் வைக்க பட்டு இருக்கு'' ===
 
'''''பூஜை சாமான்கள்'''''
 
=== '''''பூஜை சாமான்கள்''''' ===
''உத்தம மீனாட்சிக்கும் பத்திரகாளிக்கும் சேலை பட்டு பாவாடை மற்ற 6 பெண் தெய்வங்களுக்கும் பட்டு பாவாடை சற்று பிரகாசத்தில் இருக்கும் ஏனைய சாமிகளுக்கு ஒரு பட்டு துண்டு மொத்தம் 25 மாலை செவ்வந்தி பூவும் வாழை பழம் தேங்காய் பத்தி சூடம் பன்னீர் பாட்டில் தீப என்னை நெய் வெற்றிலை பாக்கு கதம்பபூ பழி இட சேவல் வெள்ளை கருப்பு நிற கிடா (வெள்ளை ஆடு )''
 
=== '''''ஐந்து ஊர்களும் வழிபாடு சமுதாயங்கள்''''' ===
 
''1 , கானூரில் - தேவேந்திரகுல வேளாளர்களும் கொடிகால் பிள்ளைவால்களும்''
 
"https://ta.wikipedia.org/wiki/பள்ளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது