பள்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →மேற்கோள்கள்: பள்ளர்களே பாண்டியர் |
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 49:
{{cquote|“குன்றுடைக் '''குலமள்ளர்'''”}}
என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.<ref>http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=76&pno=237</ref><ref>http://www.tamilvu.org/slet/l3763/l3763ine.jsp?x=9605&txt=%AA%EF</ref>
{{cquote|நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்<br/>உதிர நீர் நிறைந்த காப்பின்<br/>கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்<br/>'''இன மள்ளர்''' பரந்த கையில்<br/>கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த<br/>பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை<br/>தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே<br/>எனப் பொலியும் தகையும் காண்மின்|400px||- கம்பராமாயணம்.}}
வரிசை 75:
{{cquote|"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்<br/>பள்ளக் கணவன்"|400px||-முக்கூடற் பள்ளு}}
இவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன.<ref>http://www.tamilvu.org/courses/degree/p103/p1033/html/p103325.htm</ref>
== மேற்கோள்கள் ==
|