மலைவலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Refimprove}}
[[படிமம்:கிரிவலம்,_திருவண்ணாமலை.jpg|thumb|right|300px|கிரிவலப் பாதை,திருவண்ணாமலை, வலது பக்கத்தில் சுரிய லிங்கம்]]
[[திருவண்ணாமலை]] மலை பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு '''மலைவலம்''' அல்லது '''கிரிவலம்''' எனப்படும்எனப்படுவது புனித மலையாக கருதும் மலையையோ அல்லது கோயில் அமைந்த மலையையோ வலம் வருதல் ஆகும். கிரி என்றால் [[மலை]]; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர். தமிழகத்தில் இவ்வாறு பல இடங்களில் மலைவலம் வரும் நிகழ்வு நடந்தாலும், குறிப்பாக [[திருவண்ணாமலை]]யில் உள்ள மலையை பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு என்பது மிகப் பிரபலமாக உள்ளது. புராண காலம் முதல் இன்று வரையில் கிரிவல யாத்திரை [[திருவண்ணாமலை]]க்கு சிறப்பைச் சேர்க்கிறது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்தனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்கள் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
 
==மலையின் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/மலைவலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது