காவிரி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தமிழகத்தில் காவிரியின் போக்கு: 400px|thumb|வலது|[[கலங்கரை விளக்கு மீது இருந்து, காவிரி ஆற்றின் முகத்துவாரத் தோற்றம்]]
சி →‎தமிழகத்தில் காவிரியின் போக்கு: 400px|thumb|வலது|[[பூம்புகார் கலங்கரை விளக்கு மீது இருந்து, காவிரி ஆற்றின் முகத்துவாரத் தோற்றம்]]
வரிசை 41:
 
== தமிழகத்தில் காவிரியின் போக்கு ==
[[படிமம்:Poompuhar-Kaveri-Puhum-Pattinam-View-from-Lighthouse.jpg|400px|thumb|வலது|[[பூம்புகார்]] [[கலங்கரை விளக்கு]] மீது இருந்து, காவிரி ஆற்றின் முகத்துவாரத் தோற்றம்]]
மிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது [[பிலிகுண்டுலு]] வழியாக [[ஒகேனக்கல் அருவி]]யை அடைகிறது. பின் காவிரியானது [[மேட்டூர் அணை]]யை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரிப் பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் [[பவானி]] என்னுமிடத்தில் [[பவானி ஆறு]] கலக்கிறது. [[ஈரோடு]] நகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் [[கொடுமுடி]] அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் [[நொய்யல் ஆறு]] கலக்கிறது. அமராவதி ஆறானது [[கரூர்]] அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. [[கரூர்]],[[திருச்சி]] மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். [[முசிறி]], [[குளித்தலை]] நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி [[முக்கொம்பு]] என்னும் இடத்தில் [[மேலணை]]யை அடைகிறது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது.
வட கிளை கொள்ளிடம் என்றும் தென் கிளை
"https://ta.wikipedia.org/wiki/காவிரி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது