நடுகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Corrected POV
அடையாளம்: 2017 source edit
(edited with ProveIt)
வரிசை 6:
 
==தமிழ்நாட்டில் நடுகற்கள்==
தமிழ் நாட்டில் நடுகல் எடுக்கும் வழக்கம் மிகப் பழங்காலம் முதலே இருந்துள்ளமை, தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது தவிரச் சங்கப் பாடல்களிலும், பின்னர் எழுதப்பட்ட நூல்களிலும் நடுகற்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. [[செங்கம்]], [[தருமபுரி]] ஆகியவற்றை அண்டிய பகுதிகளிலேயே பெருமளவில் நடுகற்கள் காணப்படுகின்றன. இப் பகுதிகளில் ஆட்சி செய்த அதியமான்கள் போன்ற அரசர்கள் காலத்தில் நடுகற்கள் எழுப்பப்பட்டு உள்ளது தெரிகின்றது. தமிழ் நாட்டில் [[பல்லவர்]], [[சோழர்]], [[பாண்டியர்]] காலத்திலும், [[மேற்கு கங்கர்|கங்கர்]], [[பாணர்]], [[இராஷ்டிரகூடர்|இராட்டிரகூடர்]] போன்ற அரச மரபினர் காலத்திலும், பிற்காலத்தில் [[ஒய்சாளர்|ஒய்சாள]], [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர]], [[நாயக்கர்|நாயக்க]] மரபினர் காலத்திலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வீரச்சாவு அடைந்த மனிர்தர்களுக்கு மட்டுமல்லாமல், போர்ச் சேவலுக்கு அந்த சேவலின் உருவம் பொறிக்கப்பட்ட நடுகல் அமைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/environment/article25213999.ece | title=சோழனுடன் போரிட்ட சேவல் | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 அக்டோபர் 13 | accessdate=14 அக்டோபர் 2018 | author=இரா.சிவசித்து}}</ref>
 
===சங்ககாலத்தில் நடுகல்===
"https://ta.wikipedia.org/wiki/நடுகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது