இரண்டாம் ஹரிஹர ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 2:
{{விஜயநகரப் பேரரசு}}
'''இரண்டாம் ஹரிஹர ராயன்''' (கி.பி. 1377-1404), [[விஜயநகரப்
இவன் தனது ஆட்சிக்காலத்தில், தனது நாட்டின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்தான். [[நெல்லூர்|நெல்லூருக்கும்]] [[கலிங்கம்|கலிங்கத்துக்கும்]] இடைப்பட்ட ஆந்திராவின் கரையோரப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்காகக் கொண்டவிடு ரெட்டிகளுடன் போரிட்டான். ஹரிஹரன் அவர்களிடமிருந்து, [[அட்டாங்கி]], [[ஸ்ரீசைலம்]] ஆகிய பகுதிகளையும், [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா ஆற்றுக்குத்]] தெற்கே குடாநாட்டுப் பகுதியிலிருந்த பெரும்பாலான நிலப்பரப்பையும் கைப்பற்றிக் கொண்டான். இது பின்னர் [[தெலங்கானா]]வில் [[ராச்சகொண்டா]]வின் வேளமாக்களுடனும் போரிடுவதில் முடிந்தது. 1378 இல் [[முஜாஹித் பஹ்மானி]] இறந்ததைச் சாதகமாகப் பயன்படுத்தி, வடமேற்குப் பக்கமாகத் தனது கட்டுப்பாட்டை விரிவாக்கிய ஹரிஹரன், [[கோவா]], [[சாவுல்]] (Chaul), [[டாபோல்]] (Dabhol) ஆகிய துறைமுகப்பகுதிகளைக் கைப்பற்றினான்.
|