சாளுவ நரசிம்ம தேவ ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →இறப்பு |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
'''சாளுவ நரசிம்ம தேவ ராயன்''' (கி.பி. 1485–1491) [[தென்னிந்தியா]]வின் விஜயநகரப் பேரரசை ஆண்டவன். [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசை]] ஆண்ட சாளுவ மரபின் முதல் அரசனும் இவனே.
வரி 6 ⟶ 7:
==பேரரசனான சூழ்நிலை==
பேரரசன் இரண்டாம் விருபக்ஷ ராயனின் இறப்புக்குப் பின்னர் [[
==வெற்றி, தோல்விகள்==
பேரரசனாக ஆட்சியைத் தொடங்கிய சாளுவ நரசிம்மன், பேரரசுக்கு ஏற்பட்ட ஆபத்துக்களைச் சமாளித்தது மட்டுமன்றி அதன்
1489 இல் உதயகிரி தொடர்பாக கஜபதியுடன் நிகழ்ந்த போர் சாளுவ நரசிம்மனுக்குப் பெரும் சீரழிவாக முடிந்தது. அப்போரில் இவன் பிடிபட்டு, உதயகிரிக் கோட்டையையும், சூழவுள்ள இடங்களையும் விட்டுக்கொடுத்த பின்னர் விடுவிக்கப்பட்டான். எனினும், கர்நாடகத்தின் மங்களூர் நாட்டின் மேற்குத் துறைமுகங்களான, பாத்கல், ஹொன்னாவர், பாக்கனூர் ஆகிவற்றைக் கைப்பற்றுவதில் இவன் வெற்றி பெற்றான். இவ்வெற்றிகள், அராபிய வணிகர்களிடம் இருந்து படைகளுக்கு வேண்டிய குதிரைகளைப் பெறுவதில் பெரிதும் உதவியது.
வரி 15 ⟶ 16:
==இறப்பு==
இவன் 1491 ஆம் ஆண்டில் காலமானான். இவனைத் தொடர்ந்து பதவிக்கு வந்த இவனது மகனான [[திம்ம பூபாலன்]] அவ்வாண்டிலேயே கொல்லப்பட்டான். இன்னொரு மகன் சிறுவனாக இருந்தான். அரச குடும்பத்துக்கு விசுவாசமானவனாக இருந்த துளுவ நரச நாயக்கன், அவனை நரசிம்ம ராயன் என்ற பெயரில் முடிசூட்டுவித்து, அவன் சார்பில் தானே நாட்டின் ஆட்சியைக் கவனித்து வந்தான்.
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
|