வேலுப்பிள்ளை பிரபாகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
 
== சிறுவயது அனுபவங்கள் ==
வேலுப்பிள்ளை பிரபாகரன் 26 நவம்பர்,1954ம் ஆண்டு [[வெள்ளாளர்]] சாதியைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும் வள்ளிப்புரம் பார்வதி அம்மையாருக்கும்,மகனாகப் பிறந்தார். பிறந்த ஊர் [[வல்வெட்டித்துறை]]யாகும்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது [[1958]] ஆம் ஆண்டில் நடந்த [[இலங்கை இனக் கலவரம், 1958|தமிழர் இன அழிப்பில்]] நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் [[ஈழத்தமிழர்]]கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை [[ஆயுதப் போராட்டம்|ஆயுதப் போராட்டத்தின்]] மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார்.
 
== ஆரம்பக் கல்வியும் போராட்ட ஈடுபாடும் ==
"https://ta.wikipedia.org/wiki/வேலுப்பிள்ளை_பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது