ஆன்டன் செக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
তুষারের প্রেমিক জুয়েল (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2587603 இல்லாது செய்யப்பட்டது
நிறுத்தற்குறிகள், மெய்யெழுத்துகள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
| spouse = ஓல்கா நிப்பர்
}}
'''ஆன்டன் பாவ்லோவிச் செகாவ்''' (''Anton Pavlovich Chekhov'', {{IPAc-en|ˈ|tʃ|ɛ|k|ɔː|f|,_|-|ɒ|f}};<ref>[http://dictionary.reference.com/browse/chekhov "Chekhov"]. ''Random House Webster's Unabridged Dictionary''.</ref> {{lang-ru|link=no|Анто́н Па́влович Че́хов}}, '''அந்தோன் பாவ்லொவிச் சேகவ்'''; {{OldStyleDate|29 சனவரி|1860|17 சனவரி}} – {{OldStyleDate|15 சூலை|1904|2 சூலை}}) ஒரு உருசிய [[நாடகாசிரியர்|நாடக ஆசிரியர்]] மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த, கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் அவரதுஇவரது சிறந்த சிறுகதைகள்சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின.<ref>"Greatest short story writer who ever lived."</ref><ref name="Steiner">"Stories&nbsp;... which are among the supreme achievements in prose narrative."</ref> [[ஹென்ரிக் இப்சன்]], ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பெர்க் ஆகிய இருவருடனும் செகாவ் இணைந்து நவீனத்துவத்தை மேடைகளில் புகுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கி வைத்ததில் இம்மூவரும் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.<ref>Harold Bloom, ''Genius: A Study of One Hundred Exemplary Authors''.</ref> செகாவ் தனது இலக்கியப் பயணத்தினுடன் கூடவே, [[மருத்துவர்]] பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். "மருத்துவம் என் சட்டப்பூர்வமான மனைவி" என்றும், ''இலக்கியம் எனது வைப்பாட்டி'' என்றும் கூறியுள்ளார்.<ref>Letter to Alexei Suvorin, 11 September 1888.</ref>
 
1896 ஆம் ஆண்டில் இவரது முதல் நாடகமான கடற்புறா படுதோல்வியடைந்த போது, செக்கோவ்செக் கோவ் நாடகம் எழுதுவதைக் கைவிட்டார். ''த சீகல்'' நாடகத்தின் வரவேற்புக்குப் பின், மீளவும் 1898-இல் கான்சிட்டாண்டின் தாலின்சிலாவிசிக்கியின் மாஸ்கோ கலை அரங்கில் அரங்கேறியபோது இது பெரும் புகழ்பெற்றது. அதன் பின்னரே, ''மூன்று சகோதரிகள்'' மற்றும் ''செர்ரி பழத்தோட்டம்'' ஆகிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இவை  நாடகக் குழுமத்தினருக்கும்<ref>"Actors climb up Chekhov like a mountain, roped together, sharing the glory if they ever make it to the summit". Actor [[இயன் மெக்கெல்லன்]], quoted in Miles, 9.</ref>, பார்வையாளர்களுக்கும் சவாலாக இருந்தன. மேலும், செகாவின் இந்நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், "நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்" கொடுத்தன.<ref>"Chekhov's art demands a theatre of mood." Vsevolod Meyerhold, quoted in Allen, 13; "A richer submerged life in the text is characteristic of a more profound drama of realism, one which depends less on the externals of presentation." Styan, 84.</ref>
 
செக்கோவ் தான் முதலில் எழுதிய கதைகளைப் பணத்துக்காகவே எழுதினார். ஆனால், அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்தபோது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார்.<ref>"Chekhov is said to be the father of the modern short story".</ref>
வரிசை 29:
== இளமைக்காலம் ==
[[படிமம்:Chekhov Birthhouse.jpg|left|200px|thumb|ரஷ்யாவில் டகன்ரோக் என்னும் இடத்தில், அன்டன் செக்கோவ் பிறந்த வீடு]]
அன்டன் செக்கோவ் 29, சனவரி 1860 இல், செயின்ட் அந்தோணி பெரிய (17 ஜனவரி பழைய பாணி) விருந்து நாள் அன்று தெற்கு ரஷ்யாவின் ஆழாவ் (Azov) கடல் துறைமுகமான டாகன்ராக்( Taganrog) கில் பிறந்தார். இவருடன் சேர்த்து மொத்தம் ஆறு சகோதரர்கள். இவர் மூன்றாவது நபர் ஆவார். இவரது தந்தையின் பெயர் பவெல் எகொரோவிச் செக்கோவ் என்பதாகும். இவருடைய தந்தை ஒரு பண்ணையடிமையாவார். அவரது மனைவி, உக்ரேனிய நாட்டைச் சார்ந்தவர். அவரது வில்ஹோவட்கா கிராமமானது கொபிலியகி அருகேயுள்ள போல்டவா பகுதியில் உள்ள தற்போதைய உக்ரைன் நாட்டில் அமைந்துள்ளது. ஒரு மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் திருச்சபைப் பாடகர் குழுவின் இயக்குனராகவும்இயக்குநராகவும், பக்தியுள்ள கட்டுப்பாடான கிரிஸ்துவராகவும்கிறிஸ்துவராகவும் மற்றும் உடல் குறைபாடுடையவராகவும் காணப்பட்டார். பவெல் செக்கோவ், சில வரலாற்றாசிரியர்களால் தனது மகனின் பல ஓவியங்களில் காணப்படும் பாவனை மூலமாகமூலமாகப் பார்க்கப்பட்டார். செக்கோவின் தாயான, எவ்ஜெனிய மொரோசாவா சிறந்த கதைசொல்லி. அவர் தம்முடைய குழந்தைகளுக்கு, தாம் தம் துணி வியாபாரியான தந்தையுடன் ரஷ்யா முழுக்கப் பயணித்த பல்வேறு பயண அனுபவங்களைக் கதைகளாக எடுத்துக்கூறுவார்<ref>{{cite book | url=http://www.taganrogcity.com/chekhov_taganrog.html}}</ref>. <blockquote>"எங்கள் திறமைகள் எமது தந்தையிடமிருந்து பெற்றவையே" என்பதையும், "ஆனால் எமது ஆன்மாவோ எங்கள் தாயிடமிருந்து வந்தது" என்பதையும் செகோவ் என நினைவுகூர்வார். வாலிபனான செக்கோவ் அவரது சகோதரர் அலெக்சாண்டர் என்பவர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் காட்டும் விரும்பத்தகாத நடவடிக்கைகளைக் கண்டித்ததுடன் தனது தந்தை பவெல் கொடுங்கோன்மையையும் விமர்சித்தார். "எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அது ஓர் எதேச்சதிகாரப்போக்கு ஆகும். அஃதும் பொய்யும் என் அன்னையின் இளமையான வாழ்வைச் சீர்குலைத்தன. அவ்வெதேச்சதிகாரமும் பொய்மையும் என்னுடைய குழந்தை பருவத்தைப் பாழாக்கியதொடு பயத்தையும் தோற்றுவித்தது. அதைப் பற்றி இப்போது நினைத்தாலும் திகில் மற்றும் வெறுப்பை என்னால் உணர முடியும். ஒரு சமயம் என் தாயார் தயாரித்த சூப்பில் உப்பு அதிகமாகிட, எனது தந்தையார் திடீரென வெறிகொண்டு, அன்னையை, 'நீயொரு முட்டாள்' எனத் திட்டி வீசி எறிந்ததை மறக்கவியலாது.</blockquote>
 
== படிப்பு ==
1879 இல் செக்கோவ் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். அதன்பின், அவரது குடும்பத்தினருடன் மாஸ்கோ சென்றடைந்தார். பிறகு, மருத்துவப் பள்ளிப் படிப்பிற்கான சேர்க்கையினை I.M. செசெநோவ் மாஸ்கோ மாநில முதல் மருத்துவமருத்துவப் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார்.
 
== தொடக்க கால எழுத்துப் பணி ==
செக்கோவ் இப்போது குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். குடும்பத்தை நிர்வகிப்பதற்காகவும்,பயிற்சிக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும் தம் எழுத்துப் பணியினைத் துவக்கினார். அவருடைய எழுத்துக்கள்எழுத்துகள் அன்றாட ரஷ்ய வாழ்க்கையின் தினசரி நடவடிக்கைகளைநடவடிக்கைகளைக் குறுகிய, நகைச்சுவையான காட்சிகளை விளக்கும் காட்சிகளாக அமைந்திருந்தன. அவற்றில் பலவற்றை "அன்டோஷா செக்கோன்ட்" மற்றும் ''மண்ணீரலற்ற மனிதன்'' போன்ற புனைபெயர்களிலேயே எழுதி வந்தார். அவரது அந்த குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் அவருக்குப் படிப்படியாக, நன்மதிப்பைப் பெற்றுத் தந்ததுதந்தன. ரஷ்ய தெரு வாழ்க்கையை வஞ்சகப் புகழ்ச்சியுடன் எழுதக்கூடியவர் என அடையாளப்படுத்தப்பட்டார். 1882 ஆம் ஆண்டில், நிகோலாய் லேய்க்கின் என்னும் அக்கால கட்டத்துஅக்காலகட்டத்து முன்னணிப் பதிப்பாளருக்குச் சொந்தமான, ஓஸ்கோல்கியில் (சிறு துண்டுகள் என்னும் அர்த்தம்) எழுதினார். இந்தக் காலக்கட்டத்தில் செக்கோவின் எழுத்துத் தொனி, அவரது வழமையான முதிர்ச்சியான புனைவுகளைவிடபுனைவுகளைவிடக் கடுமையானதாகக் காணப்பட்டன.<ref name="Obs">"There is in these miniatures an arresting potion of cruelty&nbsp;... The wonderfully compassionate Chekhov was yet to mature." [http://books.guardian.co.uk/critics/reviews/0,,489891,00.html "Vodka Miniatures, Belching and Angry Cats"], George Steiner's review of ''The Undiscovered Chekhov'' in ''The Observer'', 13 May 2001. Retrieved 16 February 2007.</ref><ref name="SS1">{{cite web| last=Willis|first=Louis| title=Chekhov's Crime Stories| url=http://www.sleuthsayers.org/2013/01/chekhov-wrote-crime-stories_27.html| work=Literary and Genre| publisher=SleuthSayers |location=Knoxville| date=27 January 2013}}</ref>
 
1884 ஆம் ஆண்டில், செக்கோவ் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். இதனை அவர் தனது முதல் தொழிலாகக் கருதினார். ஆனாலும், ஏழை மக்களுக்கு இலவசமாகவே மருத்துவம் செய்ததனால், அவருக்கு அதிலிருந்து சிறிதளவு பணமே சம்பாதிக்க முடிந்தது.<ref>{{cite book |last1=Malcolm |first1=Janet |title=Reading Chekhov, a Critical Journey |location=London |publisher=Granta Publications |year=2004 |orig-year=2001 |isbn=978-1-86207-635-8 |oclc=224119811}}</ref>
 
1884 மற்றும் 1885 ஆம் ஆண்டுகளில், செக்கோவ் [[காசநோய்]] பாதிப்பிற்கு ஆட்பட்டார். 1886 இல் அதன் பாதிப்புகளால் உடல்நிலை மோசமடைந்தது. ஆனால், அவர் தனது குடும்பத்தாரோ அல்லது அவரது நண்பர்களிடமோ தனது காசநோயைப் பற்றிக் கூற மறுத்து விட்டார். வாராந்திர ப் பத்திரிகைகளுக்கு அவர் தொடர்ச்சியாக எழுதி, அதன் மூலமாகமூலமாகப் பணம் சம்பாதித்துக் குடும்பத்தைப் படிப்படியாக அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தினார்.
 
== திருப்புமுனை ==
"https://ta.wikipedia.org/wiki/ஆன்டன்_செக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது