பிருந்தா சாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 12:
}}
'''பிருந்தா சாரதி''' என்றழைக்கப்படுகின்ற நா. சுப்பிரமணியன்
1965இல் கும்பகோணத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் சுப. நாராயணன்-ருக்மணி ஆவர். <ref name="brindha"> எண்ணும் எழுத்தும் கவிதைதொகுப்பில் வாழ்க்கைக்குறிப்பு </ref> இவர் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.
|