பிருந்தா சாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
}}
 
'''பிருந்தா சாரதி''' என்றழைக்கப்படுகின்ற நா. சுப்பிரமணியன் இவர் ஒருஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். [[லிங்குசாமி]] இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம் திரைப்படத்தில் வசனம் எழுதி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார்.<ref>http://sify.com/movies/tamil/preview.php?ctid=5&cid=2423&id=13208564</ref> லிங்குசாமியுடன் இணைந்து பணியாற்றிவர் பின்பு சுயமாக படங்களை இயக்கினார்.<ref>http://www.cinesouth.com/masala/hotnews/new/10042008-2.shtml</ref>
 
1965இல் கும்பகோணத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் சுப. நாராயணன்-ருக்மணி ஆவர். <ref name="brindha"> எண்ணும் எழுத்தும் கவிதைதொகுப்பில் வாழ்க்கைக்குறிப்பு </ref> இவர் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/பிருந்தா_சாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது