யூதா,பெஞ்சமின், லேவி கோத்திரத்தார் இன்று யூதர் எனப்படும் மக்களாக உருவெடுத்தனர்.
== பபிலோனியபாபிலோனிய அடிமைத்தனம் ==
[[கி.மு.]] 586 இல் பபிலோன்[[புது அரசுபாபிலோனியப் பேரரசு|புது பாபிலோனியப் பேரரசினர்]] இஸ்ரவேல் இராச்சியத்தை கைப்பற்றி அதன் மக்களை அடிமைகளாக பபிலோனுக்கு கொண்டு சென்றது. கி.மு. 539 இல் பபிலோன் பாரசீகரால் கைப்பற்றப் பட்டப்போது இசுரயேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு எருசலேமுக்கு திரும்பினார்கள். இக்காலப்பகுதியில் இசுரயேலர் தங்களது குல வேற்றுமைகளைத் துறந்திருந்தனர்.