சைன ராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
இது சமணர்களால் இயற்றப்பட்டதால் சமண ராமாயணம் என அழைக்கப்படுகிறது.சமண சமயத்தின் தலையான காேட்பாடான காெல்லாமையின்படி வாழ்பவனாகக் காட்டுகிறது.இராமன் எந்த காெலையும் புரியவில்லை எனவும்,இலக்குவன்தான் ராவணனையும்,மாரீசனையும் கொல்வதாகக் கதை செல்கிறது. <ref>[[சு. வையாபுரிப்பிள்ளை]]. காவிய காலம், பக்கம் 19, மேற்கோள் குறிப்பு.
[[ஸ்ரீபுராணம்]] என்பது 15 ஆம் நூற்றாண்டில் [[சமண சமயம்]] பற்றி எழுதப்பட்ட ஓர் உரைநடை நூல். இதில் [[இராமன்|இராமனின்]] கதையைக் கூறும் சில பகுதிகள் இடையில் வருகின்றன. இவை '''சைன ராமாயணம்''' என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டவையாகக் கொள்ளப்படுகின்றன. இந்தச் சைன ராமாயணம் 14 ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படுகிறது.
 
இதில் வரும் இராமன் கதை புதுமையாக உள்ளது. கொல்லாமை சமணக் கோட்பாட்டில் தலைமையானது. இதில் வரும் கதை இராமனைக் கொல்லா விரதம் பூண்டவனாகக் காட்டுகிறது. இராவணனையும், மாரீசனையும் இலக்குவன் கொல்வதாகக் கதை செல்கிறது. இராமன் எந்த வதமும் செய்யவில்லை. <ref>[[சு. வையாபுரிப்பிள்ளை]]. காவிய காலம், பக்கம் 19, மேற்கோள் குறிப்பு.
</ref>
;இதில் வரும் கதை
 
[[தசரதன்]] காசியிலும், [[அயோத்தி]]யிலும் இருந்துகொண்டு அரசாட்சி புரிகிறான்.புரிந்துவரும் அவன்தசரதனுக்கு நான்கு பிள்ளைகள்.இந்த நால்வர்ராமாயணத்தின்படி ராவணன் தனக்கு பிறந்த மகளான சீதையால் தனது ராச்சியத்திற்கு அழிவுநேரிடும் என சாதகர்கள் கூறியதனால் வெகு தாெலைவு காெண்டு சென்று விட்டுவிடுகிறார்.அதன்பின் [[சனகன்]]அவளை வளர்த்த சனக மகாராசா ஏற்பாடு செய்திருந்த சுயம்வரத்திற்குச் யாகத்துக்குச் சென்ற [[இராமன்]] [[சீதை]]யை மணக்கிறான். [[காசி]]யில் இருந்த இராமன் [[இலக்குவன்]], சீதை ஆகியோருடன் சென்று [[சித்திரக்கூடம்|சித்திரக்கூடத்தில்]] தங்குகிறான்தங்குகிறார்கள். அங்கு வந்த [[நாரதர்|நாரதரை]] இராமன் மதிக்கவில்லை.மதிக்காததால் நாரதர் [[இராவணன்|இராவணனிடம்]] கோள்மூட்டுகிறார்.வந்து இலக்குவன் எனும் நடத்தை கெட்டவனுடன் தங்கள் மகளிருப்பதால் அவளுக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறியதால் இராவணன் [[மாரீசன்|மாரீசனோடு]] வந்து சீதையைத் தூக்கிச் செல்கிறான். தசரதன் இராமனைத் தேற்றுகிறான். [[அனுமன்|அனுமகானைத்]] தூது அனுப்புகிறான். அவனுடன் சென்ற இலக்குவன் [[வாலி (இராமாயணம்)|வாலியைக்]] கொல்கிறான். [[வீடனன்|வீடனனின்]] இடைக்கலத்தை ஏற்கிறான். இராவணனையும், மாரீசனையும் கொன்று சீதையை மீட்டுக்கொண்டு வருகிறான். கொல்லா விரதம் பூண்ட இராமன் சுவர்க்கம் புக, கொலை புரிந்த இலக்குவன் நரகம் புகுகிறான். இது சைன நெறிக்கேற்ப எழுதப்பட்ட கதை.
 
*இந்த நூலில் வரும் பாடலின் சில வரிகள்
"https://ta.wikipedia.org/wiki/சைன_ராமாயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது