ஈ. வெ. கி. சம்பத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
'''ஈ. வெ. கி. சம்பத்''' எனப்படும் '''ஈரோடு வெங்கட நாயகர் கிருஷ்ணசாமி சம்பத்''' (1926 - பெப்ரவரி 23, 1977) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் பெரியார் [[ஈ. வெ. ராமசாமி]]யின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் மகன்.
 
== கல்வி ==
சம்பத் [[சென்னை]]யில் உள்ள [[பச்சையப்பன் கல்லூரி]]யில் படித்தார். [[நீதிக்கட்சி]]யிலும் பின்னர் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்திலும்]] தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1949ல் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து [[அண்ணாதுரை]] பிரிந்து சென்று [[திராவிட முன்னேற்றக் கழகம்]] (திமுக) தொடங்கிய போது அவருடன் சென்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர். சம்பத் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (ஏனைய நால்வர் - அண்ணா, [[இரா. நெடுஞ்செழியன்]], [[கே. ஏ. மதியழகன்]], [[என். வி. நடராசன்]]).
சம்பத் [[சென்னை]]யில் உள்ள [[பச்சையப்பன் கல்லூரி]]யில் படித்தார்.
 
== தி.மு.க.வில் ==
[[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1957|1957]] நாடாளுமன்றத் தேர்தலில், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]யில் திமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். 1961ல் [[திராவிட நாடு]] கொள்கை தொடர்பாக அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று [[தமிழ் தேசியக் கட்சி]] என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். [[கண்ணதாசன்]], [[சிவாஜி கணேசன்]], [[பழ. நெடுமாறன்]] ஆகியோர் இக்கட்சியின் மற்ற முக்கிய தலைவர்கள். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இக்கட்சி படுதோல்வியடைந்தது - போட்டியிட்ட ஒன்பது இடங்களிலும் தோற்றது. 1964ல் சம்பத் தன் கட்சியை [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசுடன்]] இணைத்து விட்டார். பின்னர் 1969ல் காங்கிரசு பிளவுபட்ட போது [[காமராஜர்]] தலைமையில் உருவான [[நிறுவன காங்கிரசு|நிறுவன காங்கிரசில்]] இணைந்து விட்டார். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1971|1971]] நாடாளுமன்றத் தேர்தலில் [[கோபிச்செட்டிப்பாளையம்]] மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே [[கோபிசெட்டிபாளையம் ]] தொகுதியில் இவருடைய மகன் [[ஈ. வெ. கி. ச. இளங்கோவன்]] 2004ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.
சம்பத் [[சென்னை]]யில் உள்ள [[பச்சையப்பன் கல்லூரி]]யில் படித்தார். [[நீதிக்கட்சி]]யிலும் பின்னர் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்திலும்]] தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1949ல் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து [[அண்ணாதுரை]] பிரிந்து சென்று [[திராவிட முன்னேற்றக் கழகம்]] (திமுக) தொடங்கிய போது அவருடன் சென்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர். சம்பத் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (ஏனைய நால்வர் - அண்ணா, [[இரா. நெடுஞ்செழியன்]], [[கே. ஏ. மதியழகன்]], [[என். வி. நடராசன்]]).
 
=== நாடாளுமன்ற உறுப்பினர் ===
இவரது மனைவி [[சுலோச்சனா சம்பத்]] [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] தலைவர்களுள் ஒருவர். இவரது மகன் [[ஈ.வெ.கி.ச.இளங்கோவன்|ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்]] முன்னாள் இந்திய மத்திய அரசு அமைச்சர் மற்றும் காங்கிரசின் மாநிலத் தலைவர்களுள் ஒருவர். இவரது இன்னொரு மகன் இனியன் சம்பத்தும் காங்கிரசின் உறுப்பினர்; முன்னாளில் [[தூர்தர்ஷன்|தூர்தர்ஷனில்]] செய்தி வாசிப்பவராக இருந்தார்.
[[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1957|1957]] நாடாளுமன்றத் தேர்தலில், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]யில் திமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.
 
== தமிழ் தேசியக் கட்சி ==
1961ல் [[திராவிட நாடு]] கொள்கை தொடர்பாக அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று [[தமிழ் தேசியக் கட்சி]] என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். [[கண்ணதாசன்]], [[சிவாஜி கணேசன்]], [[பழ. நெடுமாறன்]] ஆகியோர் இக்கட்சியின் மற்ற முக்கிய தலைவர்கள். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இக்கட்சி படுதோல்வியடைந்தது - போட்டியிட்ட ஒன்பது இடங்களிலும் தோற்றது.
 
== இந்திய தேசிய காங்கிரஸில் ==
[[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1957|1957]] நாடாளுமன்றத் தேர்தலில், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]யில் திமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். 1961ல் [[திராவிட நாடு]] கொள்கை தொடர்பாக அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று [[தமிழ் தேசியக் கட்சி]] என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். [[கண்ணதாசன்]], [[சிவாஜி கணேசன்]], [[பழ. நெடுமாறன்]] ஆகியோர் இக்கட்சியின் மற்ற முக்கிய தலைவர்கள். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இக்கட்சி படுதோல்வியடைந்தது - போட்டியிட்ட ஒன்பது இடங்களிலும் தோற்றது. 1964ல் சம்பத் தன் கட்சியை [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசுடன்]] இணைத்து விட்டார். பின்னர் 1969ல் காங்கிரசு பிளவுபட்ட போது [[காமராஜர்]] தலைமையில் உருவான [[நிறுவன காங்கிரசு|நிறுவன காங்கிரசில்]] இணைந்து விட்டார். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1971|1971]] நாடாளுமன்றத் தேர்தலில் [[கோபிச்செட்டிப்பாளையம்]] மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே [[கோபிசெட்டிபாளையம் ]] தொகுதியில் இவருடைய மகன் [[ஈ. வெ. கி. ச. இளங்கோவன்]] 2004ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.
 
== குடும்பம் ==
இவரதுசம்பத் மனைவி15-9-1946ஆம் நாள் திருபத்தூரில் [[சுலோச்சனா சம்பத் | சுலோசனாவை]] மணந்தார். சம்பத்தின் மறைவிற்குப் பின்னர் சுலோசனா [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்கழகத்தில்]] இணைந்து அதன் தலைவர்களுள் ஒருவர்ஒருவராக உயர்ந்தார். இவரதுஇவர் மகன் [[ஈ.வெ.கி.ச.இளங்கோவன்|ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்]] முன்னாள் இந்திய மத்திய அரசு அமைச்சர் மற்றும் காங்கிரசின் மாநிலத் தலைவர்களுள் ஒருவர். இவரது இன்னொரு மகன் இனியன் சம்பத்தும் காங்கிரசின் உறுப்பினர்; முன்னாளில் [[தூர்தர்ஷன்|தூர்தர்ஷனில்]] செய்தி வாசிப்பவராக இருந்தார்.
 
== நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._கி._சம்பத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது