பகதூர் சா சஃபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Royalty
|name = அபு சஃபார் சிராஜுதீன்சிராசுத்தீன் முகம்மத் பகதூர் ஷாசா ஜாபர்சஃபார் <br /> '''{{Nastaliq|ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر}}'''
|title = '''கடைசிஇறுதி முகலாயப் பேரரசர்'''
|othertitles = {{lang-ur|{{Nastaliq|بہادر شاہ دوم}}}}; [[முகலாயப் பேரரசர் பட்டியல்|முகலாயப் பேரரசர்]]
|dynasty = [[முகலாய வம்சம்]]
வரிசை 14:
|mother = லால்பாய்
|reign =28 செப்டெம்பர் 1838 – 14 செப்டெம்பர் 1857
|predecessor =[[இரண்டாம் அக்பர் ஷாசா]]
|occupation = முகலாயப் பேரரசர்; [[உருது]]ப் புலவர்
|spouse 1 = அசுராஃப் மகல்
வரிசை 23:
}}
 
'''அபு சஃபார் சிராசுதீன்சிராசுத்தீன் முகம்மத் பகதூர் ஷாசா ஜாபர்சஃபார்''' (உருது: ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر) என்னும் முழுப் பெயர் கொண்டவரும் '''பகதூர் சா''', '''இரண்டாம் பகதூர் ஷா''' என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டவருமான '''பகதூர் ஷாசா ஜாபர்சஃபார்''' (Bahadur Shah Zafar) (அக்டோபர் 1775 – 7 நவம்பர் 1862) இந்தியாவின் கடைசி [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசரும்]], [[தைமூரிய வம்சம்|தைமூரிய வம்சத்தின்]] கடைசி ஆட்சியாளரும் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் [[இரண்டாம் அக்பர் சா|இரண்டாம் அக்பர் சா சானி]] என்பவருக்கு, அவரது இந்து [[ராஜ்புத்|ராசபுத்திர]] மனைவியான லால்பாய் மூலம் பிறந்தவர்.
 
இரண்டாம் அக்பர் ஷாசா 1838 ஆம் ஆண்டு செப்டம்பர்செப்டெம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமான பின்னர் பகதூர் ஷாசா ஜாபர்சஃபார் முகலாயப் பேரரசர் ஆனார். சஃபார் என்பது ஒரு உருதுப் புலவராக அவர் தனக்கு வைத்துக்கொண்ட [[புனைபெயர்]] ஆகும். இவரது தந்தையார் "இரண்டாம் அக்பர் ஷாசா சானி" 1806 க்கும், 1837 க்கும் இடைப்பட்ட காலத்தில் விரைவாகச் சுருங்கி வந்த முகலாயப் பேரரசை ஆண்டு வந்தார். இக் காலத்திலேயே [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] முகலாயப் பேரரசரின் சார்பில் ஆட்சி நடத்தி வந்தது.
 
இரண்டாம் அக்பர் ஷாசா சானி, அவரது வாரிசாக பகதூர் ஷாசா சஃபாரரைத் தெரிவு செய்யவில்லை. அவரது ஒரு மனைவியான மும்தாஜ்மும்தாசு பேகம் தனது மகன் [[மிர்சா ஜஹாங்கீர்செகாங்கீர்|மிர்சா ஜஹாங்கீரைசெகாங்கீரை]] வாரிசாகத் தெரிவு செய்யும்படி வற்புறுத்தி வந்தார். அக்பர் ஷாசா இதற்கு இணங்கும் நிலையில் இருந்தாலும், மிர்சா ஜஹாங்கீர்செகாங்கீர் பிரித்தானியருடன் நல்லுறவு கொண்டிராததால் இது சாத்தியமாகவில்லை.
 
== பேரரசராக ==
பகதூர் ஷாசா ஆட்சி செய்த முகலாயப் பேரரசு, [[செங்கோட்டை]]யை விடச் சற்றுப் பெரியதாகவே இருந்தது. பிரித்தானியரே அக்காலத்து இந்தியாவில் பலம் வாய்ந்த [[அரசியல்]], இராணுவ சக்தியாக விளங்கினர். [[பிரித்தானிய இந்தியா]] வுக்கு வெளியே சிறிதும் பெரிதுமான பல அரசுகள் இருந்தன. பிரித்தானியர் முகலாயப் பேரரசருக்கு ஓரளவு மதிப்புக் கொடுத்ததுடன், அவருக்கு [[ஓய்வூதியம்]] வழங்கப்பட்டதுடன், சில [[வரி]]களை அறவிடுவதற்கான உரிமையும், தில்லியில் சிறிய படையொன்றை வைத்திருப்பதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் இந்தியாவில் இருந்த எந்த சக்திக்கும் பயமுறுத்தலாக இருக்கவில்லை. பகதூர் ஷாசா, அரசு நடத்துவதில் எவ்வித அக்கறையும் இல்லாதிருந்ததுடன், பேரரசு எண்ணங்கள் எதுவும் இல்லாதவராகவும் இருந்தார்.
 
== புலவராக ==
"https://ta.wikipedia.org/wiki/பகதூர்_சா_சஃபார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது