வீரப்பன் 18 சனவரி, 1952 ஆம் ஆண்டு [[தமிழ்]] [[வன்னிய கவுண்டர்வன்னியர்]] சமுதாயத்தில், [[கருநாடகம்|கருநாடக]] மாநில எல்லைப்பகுதியான கோபிநத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருக்கு ஆஸ்த்மா பாதிப்பு இருந்தது. வீரப்பன் மலையூர் மம்மட்டியான் என்ற கைதேர்ந்த கொள்ளையனின் செயல்களால் ஈர்க்கப்பட்டார்.{{citation needed}} மம்மட்டியான் இரு கொள்ளை குழுக்களுக்கு நடுவே நடந்த சண்டையில் கொல்லப்பட்டார்.{{citation needed}} மம்மட்டியானை கொன்றவரின் சகோதரனை கொன்றதே வீரப்பன் செய்த முதல் கொலையாகும்.<ref>http://www.theguardian.com/world/2004/oct/19/india.markoliver</ref><ref>http://www.ipcs.org/article/india/profiling-a-poacher-the-rise-and-fall-of-veerappan-1547.html</ref><ref>http://www.britannica.com/EBchecked/topic/1912483/Veerappan</ref>