'''காக்கா முட்டை''', 2014 ஆம்2014ஆம் ஆண்டு தமிழில் வெளியிடப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மணிகண்டன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். சென்னை நகரின் சேரிப் பகுதியில் வாழும் இரண்டு ஏழைச் சிறுவர்கள் உயர் பொருள் நிலையினரால்பணக்காரர்கள் உண்ணப்படும்உண்ணும் மேற்கத்தியஇத்தாலிய உணவான பீசாவைச்பீட்சாவைச் சாப்பிட அவாவேண்டும் என ஆசை கொள்கின்றனர் என்பது இத்திரைப்படத்தின் மையக்கருத்தாகும்மையக் கருத்தாகும். கனடாவின் டொரோன்டோவில் 2014 செப்டம்பரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.newindianexpress.com/entertainment/tamil/Kaaka-Muttai-Wont-be-Cinematically-Emotional-Manikandan/2014/08/20/article2389274.ece|title='Kaaka Muttai' Won't be Cinematically Emotional: Manikandan|work=The New Indian Express}}</ref> மேலும் உரோமாபுரி,இத்தாலியின் ரோம் நகரம் மற்றும் துபாய் போன்ற நகரங்களின்நகரங்களில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் தேர்வாகித் திரையிடப்பட்டது.