அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புனே உடன்படிக்கை ஷரத்துகள் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 53:
பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் [[புனே]]விலுள்ள [[ஏர்வாடா சிறை|ஏர்வாடா மத்திய சிறையில்]] அடைக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார்.<ref>{{cite journal |last1=Omvedt |first1=Gail |year=2012 |title=A Part That Parted |journal=Outlook India |publisher=The Outlook Group |url=http://www.outlookindia.com/article.aspx?281929 |accessdate=12 August 2012 }}</ref> இதைத் தொடர்ந்து காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது '''புனே உடன்படிக்கை''' எனப்படும். இதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது.<ref>{{Cite news|url=http://www.mkgandhi.org/articles/epic_fast.htm|title=Gandhi's Epic Fast}}</ref>
<ref>டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு- ஏ.எஸ்.கே. - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - 2017</ref>
புனே உடன்படிக்கை ஷரத்துகள்:- 1.தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பொதுத்தொகுதிகளில் மாகாண சட்டசபைகளில் கீழ்கண்வாறு இடங்கள் ஒதுக்கப்படும்.
|