நீர்நில வாழ்வன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிறிதளவில் எழுத்துப்பிழை சரி செய்யப்பட்டது |
||
வரிசை 15:
'''நிலநீர் வாழிகள்''' அல்லது '''ஈரூடக வாழிகள்''' (''இருவாழ்விகள்'' அல்லது ''நீர்நிலவாழ்வன''; இலங்கை வழக்கு - ஈரூடகவாழிகள்; ''Amphibian'') எனப்படுபவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல [[முதுகெலும்பி]] வகையைச் சேர்ந்த [[விலங்கு]]கள் ஆகும். [[தவளை]], [[தேரை]], குருட்டுபுழு போன்றவை இருவாழ்விகள் ஆகும்.
இவை குளிர்
செவுள்களால் மூச்சுயிர்க்கும் இந்த இளவுயிரிகள் நுரையீரலால் மூச்சுவிடும் வளருயிரி வடிவத்துக்கு உருமாற்றம் அடைகின்றன. இவை துணை மூச்சுயிர்க்கும் பரப்பாகத் தோலைப் பயன்படுத்துகின்றன. சில தரைவாழ் மிகப் பழைய தொடக்கநிலை இருவாழிகள் நுரையீரலும் என்புமுள்ளால் ஆன துடுப்பும் அமைந்த இதழ்த்துடுப்பு மீன்களில் இருந்து தோன்றிப் படிமலர்ந்தனவாகும். இந்தக் கூறுபாடுகள் நில வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புக்கு உதவின. இருவாழிகள் கரியூழிக் காலத்திலும் பெர்மியக் காலத்திலும் பல்கிப் பெருகி உலகெங்கும் ஓங்கலான வீச்சுடன் வாழ்ந்தன; ஆனால், பின்னர் இவை ஊர்வனவற்றாலும் முதுகெலும்பிகளாலும் பதிலீடு செய்யப்பட்டன. கால அடைவில், இருவாழிகள் அளவில் சுருங்கி, பன்முக வளர்ச்சியையும் இழந்தன. இப்போது இலிசாம்பிபியா உள்வகுப்பு சார்ந்த இருவாழிகள் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளன.
|