சைனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பத்தியை வணக்கம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி ச.பிரபாகரன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 29:
[[File:Tirtankara.jpg|thumb|23வது தீர்த்தங்கரரான [[பார்சுவநாதர்]], [[ராணக்பூர் சமணர் கோயில்கள்|ரணக்ப்பூர்]], [[இராஜஸ்தான்]]]]
 
'''சைனம்''' அல்லது '''ஜைன நெறி''' (''Jainism'') [[சமணம்|சமண நெறிகளுள்]] ஒன்றாகும். இந்நெறி, 24-வதும், இறுதித் [[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரான]] [[மகாவீரர்|மகாவீரரால்]] கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் சைனம் கொள்கை அடிப்படையில் [[திகம்பரர்|திகம்பரம்]] மற்றும் [[சுவேதாம்பரர்|சுவேதாம்பரம்]] என இரு பிரிவாக பிரிந்தது. [[ஈஸ்வரன், இந்து சமயம்| இறைவனின் இருப்பு]] மற்றும் [[வேதம்|வேதங்களை]] ஏற்றுக் கொள்ளாத சமயங்களில் [[பௌத்தம்]] போன்று சைனமும் ஒன்றாகும்.
'''சைனம்''' அல்லது '''ஜைன நெறி''' (''Jainism'') [[சமணம்|சமண நெறிகளுள்]] ஒன்றாகும். இந்நெறி,
 
ஜைன சமயத்தின் 24 [[தீர்த்தங்கரர்]]களில் முதலாமவர் [[ரிசபதேவர்]]. இறுதியானவர் [[மகாவீரர்]] ஆவார். தீர்த்தங்கரர்களின் உபதேசங்களை மக்களிடத்தில் பரப்பியவர்களை [[கணாதரர்]]கள் என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/சைனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது