''[[புராணம்|புராணங்கள்]]''சிசுநாக வம்சம்|சிசுநாக வம்சத்தின்]] 9-வது மன்னராக [[நந்திவர்தனன்|நந்தி வர்தனனையும்]], அவரது மகன் மகாநந்தியை பத்தாவதும் மற்றும் இறுதி மன்னராக ''[[புராணம்|புராணங்கள்]]'' கூறுகிறது{{sfn|Smith|2008|p=37}} [[சிசுநாக வம்சம்|சிசுநாக வம்சத்தின்]] மகாநந்திக்கும், கீழ் குலப்பெண்ணுக்கும் பிறந்த [[மகாபத்ம நந்தன்]] என்பவர், தனது தந்தையான மகாபத்ம நந்தனைக் கொன்று, மகத நாட்டைக் கைப்பற்றி, [[நந்தர்|நந்த வம்சத்தின்]] ஆட்சியை நிறுவினார்.{{sfn|Mookerji|1988|p=10}}