நடுவண் புலனாய்வுச் செயலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 35:
 
==அதிகார வரம்பு==
நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் அதிகாரவரம்பு தில்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தின் மூலம் (DSPE1946) வரையறுக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் நடுவண் ஆட்சிப்பகுதிகளின் காவல்துறைக்கு இருப்பதை ஒத்த அதிகாரங்களையும், பொறுப்புகளையும் சிறப்புக்காவல் நிறுவனத்துக்கு(சி.பி.ஐ) வழங்குகிறது. தில்லியை தவிர, நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசு, பொது ஒப்புதல் அளிப்பது அவசியம்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/india/article25524155.ece | title=ஆந்திர மாநிலத்தில் சிபிஐக்கு தடை: சந்திரபாபு நாயுடு அறிவிப்புக்கு மம்தா பானர்ஜி வரவேற்பு | publisher=இந்து தமிழ் | work=செய்தி | date=2018 நவம்பர் 17 | accessdate=17 திசம்பர் 2018 | author=என்.மகேஷ்குமார்}}</ref>
 
==சி.பி.ஐ பாசறை==
"https://ta.wikipedia.org/wiki/நடுவண்_புலனாய்வுச்_செயலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது