திருவாதிரை நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:தமிழ்நாட்டில் இந்து சமயம் using HotCat |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 4:
மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.
[[மார்கழி]] மாதம் திருவாதிரை நாளன்று [[சிவபெருமான்|நடராசருக்கு]]ச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] மற்றும் திருவாரூர் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை
சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை [[திருவெம்பாவை]] நோன்பினாலும், [[விநாயகர் சஷ்டி]] விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் [[ஏகாதசி விரதம்]] இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. [[கண்ணன்]] [[கீதை]]யில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். [[ஆண்டாள்|ஆண்டாளும்]] தனது [[திருப்பாவை|திருப்பாவையில்]] மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.
|