2018 சுண்டா நீரிணை ஆழிப்பேரலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox event
{{Infobox event|name=2018 சுண்டா நீரினை ஆழிப்பேரலை|location=[[சுண்டா நீரிணை]], [[இந்தோனேசியா]]|date=22 திசம்பர் 2018|time= இந்தோனேசிய திட்ட நேரம் 21:27 (14:27 [[ஒசநே]])|reported deaths=168|reported injuries=745|reported missing=30}}'''சுண்டா நீரிணை ஆழிப்பேரலையானது''' 2018 ஆம் ஆண்டு திசம்பர் 22 ஆம் நாள் [[சுண்டா நீரிணை|சுண்டா நீரிணைப்]] பகுதியில் உள்ள [[கிரக்கத்தோவா|கிரக்கத்தோவா எரிமலையின்]] சீற்றத்தின் காரணமாக பான்டென், லாம்பங் மற்றும் இந்தோனேசியப் பகுதிகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய [[ஆழிப்பேரலை|ஆழிப்பேரலையாகும்]]. குறைந்தது 169 பேர் இறந்து போயிருப்பர் என்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைடந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமை இந்த ஆழிப்பேரலையானது எரிமலை உமிழ்வினைத் தொடர்ந்து நீரினடியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
|name = 2018 சுண்டா நீரிணை ஆழிப்பேரலை
|image = Sunda strait map v3.png
|location = [[சுண்டா நீரிணை]], [[இந்தோனேசியா]]
|date = 22 திசம்பர் 2018
|time = ~21:27 (14:27 [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒசநே]])
|reported deaths = 168
|reported injuries = 745
|reported missing = 30
}}
{{Infobox event|name=2018 '''சுண்டா நீரினைநீரிணை ஆழிப்பேரலை|location=[[சுண்டா நீரிணை]], [[இந்தோனேசியா]]|date=22 திசம்பர் 2018|time= இந்தோனேசிய திட்ட நேரம் 21:27''' (14:27 [[ஒசநே]])|reported deaths=168|reported injuries=745|reported missing=30}}'''சுண்டாSunda நீரிணைStrait ஆழிப்பேரலையானது'tsunami'') 2018 ஆம் ஆண்டு திசம்பர் 22 ஆம் நாள் [[சுண்டா நீரிணை|சுண்டா நீரிணைப்]]ப் பகுதியில் உள்ள [[கிரக்கத்தோவா|கிரக்கத்தோவா எரிமலையின்]] சீற்றத்தின் காரணமாக பான்டென், லாம்பங் மற்றும் இந்தோனேசியப் பகுதிகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய [[ஆழிப்பேரலை|ஆழிப்பேரலையாகும்]]. குறைந்தது 169 பேர் இறந்து போயிருப்பர் என்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைடந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமை இந்த ஆழிப்பேரலையானது எரிமலை உமிழ்வினைத் தொடர்ந்து நீரினடியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
 
== பின்னணி ==
இந்தோனேசியாவானதுஇந்தோனேசியா [[பசிபிக் எரிமலை வளையம்|பசிபிக் எரிமலை வளையத்தோடு]] அமைந்திருப்பதோடு 127 செயல்மிகு எரிமலைகளின் இருப்பிடமாகவும் இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான நிலநடுக்கங்களைச் சந்தித்து வருகின்றது. இயங்கு நிலையிலுள்ள அந்த 127 எரிமலைகளுள் சுண்டா நீரிணைப் பகுதியில் 1883 ஆம் ஆண்டு கிரக்கத்தோவா எரிமலையின் உமிழ்வால் (வரலாற்றில் மிகத் தீவிரமான எரிமலை உமிழ்வுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது - 30,000 மக்களை ஆழிப்பேரலையாலும், எரிமலைக் குழம்புகளாலும் கொன்று தீர்த்தது) 1927 ஆம் ஆண்டு உருவான எரிமலையே குட்டி கிரக்கத்தோவா ஆகும்.<ref name="vtsunami">{{cite news|title=Deaths as 'volcano tsunami' hits Indonesia|url=https://www.bbc.co.uk/news/world-asia-46663158|accessdate=23 December 2018|work=BBC News|date=23 December 2018}}</ref>
 
சுனாமிக்கு முந்தைய மாதங்களில், குட்டி கிரக்கத்தோவா தனது செயல்நிலையை அதிகரித்து வந்தது. திசம்பர் 21 ம் தேதி 400 மீட்டர் (1,300 அடி) உயரத்திற்கு ஒரு சாம்பல் மேகத்துடனான தனது எரிமலைக் குழம்பை உமிழ்ந்தது.
 
== ஆழிப்பேரலை ==
உள்ளூர் நேரப்படி 21:03 மற்றும் [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒசநே]] 14:03 அளவில் ஆனக் கிரக்கத்தோவா தனது எரிமலைக் குழம்பை உமிழ்ந்ததோடு அங்கிருந்த நிலநடுக்கவியல் கருவியை சேதப்படுத்தவும் செய்தது. இருப்பினும் அருகாமையில் உள்ள நிலநடுக்கவியல் நிலையம் தொடர்ச்சியான நடுக்கங்களை கண்டறிந்தது. இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமை உள்ளூர் நேரப்படி 21:27 அளவிலும் (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் 14:27)பான்டனின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஒரு ஆழிப்பேரலையை கண்டறிந்தது. ஆனால், அதற்கு முன்னதாக இந்த முகமை எந்த ஒரு கண்டவியல் திட்டு நகர்வினையும் கண்டறியவில்லை.<ref>{{cite news|last1=Ramdhani|first1=Jabbar|title=Update Terkini BMKG: Yang Terjadi di Anyer Bukan Tsunami karena Gempa|url=https://news.detik.com/berita/4355647/update-terkini-bmkg-yang-terjadi-di-anyer-bukan-tsunami|accessdate=23 December 2018|work=detiknews|date=23 December 2018|language=id}}</ref> இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமையின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ பர்வோ நுக்ரோக்கோ ஆனக் கிரக்கத்தோவாவின் எரிமலை உமிழ்வின் காரணமாக நீருக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் முழுநிலவு நாளன்றான விளைவு இரண்டின் கலவையான காரணத்தால் அளவிற்கு அதிகமான ஆழிப்பேரலைகள் உருவாகியிருக்கலாம் என்று அறிக்கை வெளியிட்டார்.<ref name="tsunamiin">{{cite news|title=Tsunami in Banten, Lampung kills at least 20: Disaster agency|url=https://www.thejakartapost.com/news/2018/12/23/tsunami-in-banten-lampung-kills-at-least-20-bmkg.html|accessdate=23 December 2018|work=The Jakarta Post|date=23 December 2018|language=en}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:இந்தோனேசியாவில் இயற்கை அழிவுகள்]]
[[பகுப்பு:2018 நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/2018_சுண்டா_நீரிணை_ஆழிப்பேரலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது