2018 சுண்டா நீரிணை ஆழிப்பேரலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 9:
|reported missing = 30
}}
'''சுண்டா நீரிணை ஆழிப்பேரலை''' (''Sunda Strait tsunami'') 2018 திசம்பர் 22 ஆம் நாள் [[சுண்டா நீரிணை]]ப் பகுதியில் உள்ள [[கிரக்கத்தோவா|கிரக்கத்தோவா எரிமலையின்]] சீற்றத்தின் காரணமாக பான்டென், லாம்பங் மற்றும் இந்தோனேசியப் பகுதிகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய [[ஆழிப்பேரலை|ஆழிப்பேரலையாகும்]]. குறைந்தது 169 பேர் இறந்து போயிருப்பர் என்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைடந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமை இந்த ஆழிப்பேரலையானது எரிமலை உமிழ்வினைத் தொடர்ந்து நீரினடியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
 
== பின்னணி ==
வரிசை 18:
== ஆழிப்பேரலை ==
உள்ளூர் நேரப்படி 21:03 மற்றும் [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒசநே]] 14:03 அளவில் ஆனக் கிரக்கத்தோவா தனது எரிமலைக் குழம்பை உமிழ்ந்ததோடு அங்கிருந்த நிலநடுக்கவியல் கருவியை சேதப்படுத்தவும் செய்தது. இருப்பினும் அருகாமையில் உள்ள நிலநடுக்கவியல் நிலையம் தொடர்ச்சியான நடுக்கங்களை கண்டறிந்தது. இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமை உள்ளூர் நேரப்படி 21:27 அளவிலும் (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் 14:27)பான்டனின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஒரு ஆழிப்பேரலையை கண்டறிந்தது. ஆனால், அதற்கு முன்னதாக இந்த முகமை எந்த ஒரு கண்டவியல் திட்டு நகர்வினையும் கண்டறியவில்லை.<ref>{{cite news|last1=Ramdhani|first1=Jabbar|title=Update Terkini BMKG: Yang Terjadi di Anyer Bukan Tsunami karena Gempa|url=https://news.detik.com/berita/4355647/update-terkini-bmkg-yang-terjadi-di-anyer-bukan-tsunami|accessdate=23 December 2018|work=detiknews|date=23 December 2018|language=id}}</ref> இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமையின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ பர்வோ நுக்ரோக்கோ ஆனக் கிரக்கத்தோவாவின் எரிமலை உமிழ்வின் காரணமாக நீருக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் முழுநிலவு நாளன்றான விளைவு இரண்டின் கலவையான காரணத்தால் அளவிற்கு அதிகமான ஆழிப்பேரலைகள் உருவாகியிருக்கலாம் என்று அறிக்கை வெளியிட்டார்.<ref name="tsunamiin">{{cite news|title=Tsunami in Banten, Lampung kills at least 20: Disaster agency|url=https://www.thejakartapost.com/news/2018/12/23/tsunami-in-banten-lampung-kills-at-least-20-bmkg.html|accessdate=23 December 2018|work=The Jakarta Post|date=23 December 2018|language=en}}</ref>
 
==பாதிப்புகள்==
ஜாவா தீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டான்ஜங் லீசங் கடற்கரை உல்லாச விடுதி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் பலவும் உருக்குலைந்து போய் விட்டன.ஜாவா தீவில், கடற்கரைகளையும், தேசிய பூங்காவையும் கொண்டிருந்து சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிற பாண்டெக்லாங்கில் ஆழிப்பேரலைகளால் 160 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்.
சுமத்ரா தீவில் செராங் மாவட்டம், தெற்கு லாம்பங், டாங்கமஸ் ஆகிய இடங்களில் பெருத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.சுனாமியில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. இன்று காலை நிலவரப்படி, சுனாமியால் பலியானவர்கள் எண்ணிக்கை 281 ஆக உள்ளது. இதை இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு உறுதி செய்துள்ளது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பில் 500 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமியில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. திசம்பர் 24 அன்றைய காலை நிலவரப்படி, பலியானவர்கள் எண்ணிக்கை 281 ஆகவும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆகவும் இருந்தது. இதை இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு உறுதி செய்துள்ளது. <ref>{{cite web | url=https://www.dailythanthi.com/News/TopNews/2018/12/24083313/Indonesia-tsunami-At-least-281-dead-and-hundreds-injured.vpf | title=இந்தோனேசியா சுனாமி: பலியானோர் எண்ணிக்கை 281 ஆக உயர்வு | publisher=தினத்தந்தி | accessdate=24 திசம்பர் 2018}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/2018_சுண்டா_நீரிணை_ஆழிப்பேரலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது