2018 சுண்டா நீரிணை ஆழிப்பேரலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→பாதிப்புகள்: (edited with ProveIt) |
No edit summary |
||
வரிசை 5:
|date = 22 திசம்பர் 2018
|time = ~21:27 (14:27 [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒசநே]])
|reported deaths =
|reported injuries =
|reported missing =
}}
'''சுண்டா நீரிணை ஆழிப்பேரலை''' (''Sunda Strait tsunami'') 2018 திசம்பர் 22 ஆம் நாள் [[சுண்டா நீரிணை]]ப் பகுதியில் உள்ள [[கிரக்கத்தோவா|கிரக்கத்தோவா எரிமலையின்]] சீற்றத்தின் காரணமாக பான்டென், லாம்பங் மற்றும் இந்தோனேசியப் பகுதிகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய [[ஆழிப்பேரலை|ஆழிப்பேரலையாகும்]]. இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமை இந்த ஆழிப்பேரலையானது எரிமலை உமிழ்வினைத் தொடர்ந்து நீரினடியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
|