முகமது பின் ராஷித் அல் மக்தூம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
== அரசியலும் வணிகமும் ==
1995 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதி, அப்போதைய துபாய் ஆட்சியாளரும், சேக் முகம்மத்தின் தமையனாருமான [[சேக் மக்தூம் பின் ராசித் அல் மக்தூம்]] இவரை துபாயின் முடிக்குரிய இளவரசராக அறிவித்தார். துபாயில் முன்னெடுக்கப்பட்ட பல வளர்ச்சித் திட்டங்களை இவர் முன்னின்று நிறைவேற்றினார். [[பாம் தீவுகள்]], [[பூர்ஜ் அல் அராப்]] விடுதிக் கட்டிடம் முதலிய பல திட்டங்கள் இவற்றுள் அடங்கும். 2010 சனவரி 4 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடமும், மிகவும் உயரமான தனித்து நிற்கும் அமைப்புமான "[[பூர்ஜ்புர்ஜ் கலீபாகலிஃபா]]" கட்டிடமும் இவரது முன்முயற்சியால் உருவானதே. முடிக்குரிய இளவரசராக இருந்த காலத்தில், பன்முகப் படுத்திய வணிகம், முதலீடுகள் என்பவற்றோடு கூடிய [[துபாய் கோல்டிங்]] என்னும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். இவருக்கு இதில் தற்போது 99.67% பங்குகள் உள்ளன.
 
[[படிமம்:Sheik Mohammed bin Rashid Al Maktoum.jpg|thumb|175px|left| சேக் முகமது]]
"https://ta.wikipedia.org/wiki/முகமது_பின்_ராஷித்_அல்_மக்தூம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது