|children= மகன் ஆதவன், மகள் யோகலஷ்மி<ref name="தினமணி" />
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''நா.முத்துக்குமார்''' (12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த [[தமிழ்]] [[திரைப்படம் | திரைப்படப்]] பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். ''பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி'' ஆகியவை இவரின் பாடல்களுள் சில. [[தங்க மீன்கள்]], [[சைவம்]] திரைப்படப் பாடல்களுக்காக [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]] வாங்கினார்.