அப்துல்லா[[அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி]] மற்றும் [[அப்துல் கரிம்கரீம் ஜவேரி]] சகோதர்களின் கப்பல் நிறுவனமே தாதா அப்துல்லா கம்பெனி, இது தென்னாப்பிரிக்காவை மையமாக வைத்து நடைப்பெற்ற இந்நிறுவனத்தில் 50 சரக்கு கப்பல்களும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்டது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க விடுதலைக்காக குரல் கொடுத்ததற்க்காக ஆங்கிலேய அரசால் பல கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு பெரும் நஷ்டத்திற்க்கு உள்ளானது இந்நிறுவனம்.