சிரித்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 2:
தலைப்பு = சிரித்திரன் |
படிமம் = [[படிமம்:Sitithitan.JPG|thumb|center|200px|''சிரித்திரன்'']] |
இதழாசிரியர் = [[சி. சிவஞானசுந்தரம்]] |
வெளியீட்டு சுழற்சி =
நிறுவனம் = சி. சிவஞானசுந்தரம்|
முதல் இதழ் = [[1963]] |
வரிசை 10:
இறுதி தொகை = ?? |
நாடு = [[இலங்கை]] |
மொழி = [[தமிழ்]] |
வலைப்பக்கம் = [] |
}}
'''சிரித்திரன்''' [[1963]]ஆம் ஆண்டில் [[சி. சிவஞானசுந்தரம்]] (சிரித்திரன் சுந்தர்) அவர்களால் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] ஆரம்பிக்கப்பட்ட
சிரித்திரன் சஞ்சிகை மூலம் பல எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர். [[திக்கவயல் தர்மு]] ([[சுவைத்திரள்]] ஆசிரியர்), [[காசி ஆனந்தன்]], யாழ் நங்கை ஆகியோர் ஆரம்பகால எழுத்தாளர்கள். காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த "மாத்திரைக் கதைகள்" பிரசித்தமானவை. குடாரப்பூர் சிவா "நடுநிசி" என்ற மர்மக்கதையை எழுதினார். [[மாஸ்டர் சிவலிங்கம்|மாஸ்டர் சிவலிங்கத்தின்]] விண்ணுலகத்திலே சிறுவர் கதை, [[அ. ந. கந்தசாமி]]யின் கதைகள் போன்றவை இவற்றுள் சில.
[[அகஸ்தியர்]], [[டானியல் அன்ரனி]], [[சுதாராஜ்]], [[அமிர்தகழியான்]], [[நவாலியூர் சச்சிதானந்தன்]], [[தெளிவத்தை ஜோசப்]] இப்படிப் பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" அன்றைய அரசியல்வாதிகளை உலுக்கியது. [[செங்கை ஆழியான்|செங்கை ஆழியானின்]] "ஆச்சி பயணம் போகிறாள்", "கொத்தியின் காதல்" ஆகியன புகழ் பெற்றவை.
== சிரித்திரன் பகுதிகள் ==
=== மகுடி பதில்கள் ===
[[படிமம்:Sitithitan4.jpg|thumb|left|200px|''சிரித்திரன் - மகுடி பதில்கள்'']]
<br style="clear:both;"/>
=== சிரித்திரன் அகராதி ===
[[படிமம்:Sitithitan1.JPG|thumb|left|200px|''சிரித்திரன் அகராதி'']]
<br style="clear:both;"/>
=== சுவை மீட்டல் ===
[[படிமம்:Sitithitan3.JPG|thumb|left|200px|''சிரித்திரன் சுவை மீட்டல்'']]
<br style="clear:both;"/>
== வெளி இணைப்புகள் ==
* [http://kanaga_sritharan.tripod.com/siriththiran.htm சி. சிவஞானசுந்தரம்]
* [http://srinoolakam.blogspot.com/2006/12/blog-post_17.html சிரித்திரன் சுந்தர் நினைவுகள்]
[[பகுப்பு:ஈழத்து சஞ்சிகைகள்]]
|