பாபர் மசூதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2438844 ஜுபைர் அக்மல் உடையது. (மின்)
வரிசை 17:
2003ஆம் ஆண்டு இந்திய நீதிமன்ற தீர்ப்பின்படி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் (ASI) தனது ஆழமான அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது. மசூதியின் அடியில் இருக்கும் கட்டிட அமைப்பு பற்றி விரிவான ஆராய்ச்சியை குழி தோண்டி ஆராய்ந்தது. இந்த குழி தோண்டும் பணியை மட்டும் 12 மார்ச் 2003 முதல் மேற்கொண்டு 07 ஆகஸ்ட் 2003 வரை செய்தது. இதன் மூலம் கட்டிடத்தின் அமைப்பு பற்றின 1360 தகவல்கள் கண்டறியப்பட்டன. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் (ASI) இந்த தகவல்களுடன் கூடிய அறிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
 
ASI கொடுத்த அறிக்கையின் திரட்டில் 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கட்டிடம் மசூதியின் அடியில் இல்லை என்பதைஇருப்பதை தெளிவாக உணர்த்தியது. பல அடுக்குகளாக தோண்டப்பட்ட இந்த அகழ்வாரைச்சியின் அறிக்கையின்படி சில அடுக்குகளில் கிடைத்த தொல்பொருட்கள் மூலம் இவ்விடத்தில் சுமார் கி.மு.1300 ஆண்டுகளில் மனித புழக்கம் இருந்ததை எடுத்துக்காட்டியது.
 
அடுத்த சில அடுக்குகளில் கிடைத்த தொல்பொருட்களின் மூலம் (கி.மு இரண்டு முதல் முதலாம் நூற்றாண்டு) சுங்கர் எனப்படும் மௌரிய சாம்ராஜ்ய கால பொருட்களும் குசாணப் (கனிஷ்க்கர்) பேரரசு கால பொருட்களும் கிடைக்கப்பெற்றன. இவை இந்த காலங்களில் கட்டிடம் இருந்ததற்கான ஆதாரத்தை தெளிவுப்படுத்தியது.
வரிசை 24:
 
கி.பி16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாப்ரி மஸ்ஜித் எனப்படும் பாபரின் மசூதி கடைசியாக உள்ள சுமார் 3000 ஆண்டு பழமை மிகுந்த மூன்றடுக்கு தொடர் கட்டிட அமைப்புக்கு மேல் கட்டப்பட்டதாக இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழக (ASI) அறிக்கை விரிவுப்படுதியது.
 
இதனை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம், மூன்றடுக்கு கட்டிடம் என்பது கோவிலாக இருக்காது,
மாறாக அது ஒரு மாளிகை அல்லது வீடு...
ஆம்
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_மசூதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது