மஸ்தானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
இவர் புந்தல்கண்டில் மயூ சுகண்யா எனும் இடத்தில் பிறந்தவர். தாயின் பெயர் றுகாணிபாய் பேகம் என்பதாகும்.இவரது தாயார் பேர்சியாவை சேர்ந்தவர்.இவர்  பிறந்த மயூ சகண்யா எனும் இடம் தற்போது மத்திய பிரதேசத்தில் சகற்டபூர் மாவட்டத்தில் சிறிய கிராமமாகவுள்ளது. இவருடைய தந்தையார்தான் பன்னா அரசை நிறுவியவர்.இவரும் இவருடைய தந்தையாரும் கிருஷ்ணனை கடவுளாக வழிபடும் பிரணாமி சம்ரதாயத்தை பின்பற்றியவர்கள்.
 
                                    <code>{திருமணவாழ்வு}</code>  1728ம் ஆண்டு முகம்மது கான் பங்கஷின் படையெடுப்பினால் தோற்கடிக்கப்பட்ட ச்சத்ரசல் மகாராஜாவும் அவரது குடும்பமும் சிறைபிடிக்கபட்டனர்.ச்சத்ரசல் மகாராஜா இரகசியமாக பாஜிராவின் உதவியை வேண்டினார்.இருப்பினும் இராணுவ கூடம் அமைத்து மல்வா எனும் இடத்தில் தங்கியிருந்த பாஜிராவோ 1729ம் ஆண்டு புந்தல்கண்ட் நகரை நோக்கிச்செல்லும் வரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.அதன்பின் ஜயிட்பூர் எனும் இடத்தை அடைந்தபின் பங்காஷை தோற்கடித்தார். ஐயிட்பூர் தற்போது உத்தர பிரதேசத்தில் குல்பகர் எனும் இடத்தின் அருகே அமைந்துள்ளது.
 
                                ச்சத்ரசல் மகாராஜா பாஜிராவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது மகளான மஸ்தானியை பாஜிராவிற்கு வழங்கினார்.அத்தோடு தனது இராச்சியத்தின் மூன்றில் ஒரு பகுதியான ஜான்ஸி,சகர் மற்றும் கல்பி போன்ற இடங்களையும் வழங்கினார்.திருமணத்திற்கு பின்னர் 33 லட்சம் மற்றும் ஒரு தங்க சுரங்கம் என்பவற்றையும் அன்பளிப்பாக வழங்கினார் ச்சத்ரசல் மகாராஜா. அதேநேரத்தில் பாஜிராவ் குடும்ப சம்ரதாயப்படி முன்னரே ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். எவ்வாறு இருப்பினும் அனைத்து தடைகளையும் தாண்டி ச்சத்ரசல் மகாராஜாவின் வேண்டுகோளை ஏற்றார் பாஜிராவ்.
"https://ta.wikipedia.org/wiki/மஸ்தானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது