மஸ்தானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
                                ச்சத்ரசல் மகாராஜா பாஜிராவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது மகளான மஸ்தானியை பாஜிராவிற்கு வழங்கினார்.அத்தோடு தனது இராச்சியத்தின் மூன்றில் ஒரு பகுதியான ஜான்ஸி,சகர் மற்றும் கல்பி போன்ற இடங்களையும் வழங்கினார்.திருமணத்திற்கு பின்னர் 33 லட்சம் மற்றும் ஒரு தங்க சுரங்கம்<ref>{{https://en.m.wikipedia.org/wiki/International_Standard_Book_Number}}</ref><ref>{{ <ref>{{https://en.m.wikipedia.org/wiki/International_Standard_Book_Number}}</ref>}}</ref>என்பவற்றையும் அன்பளிப்பாக வழங்கினார் ச்சத்ரசல் மகாராஜா. அதேநேரத்தில் பாஜிராவ் குடும்ப சம்ரதாயப்படி முன்னரே ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். எவ்வாறு இருப்பினும் அனைத்து தடைகளையும் தாண்டி ச்சத்ரசல் மகாராஜாவின் வேண்டுகோளை ஏற்றார் பாஜிராவ்<ref>{{ Mehta, J. L. (2005). Advanced study in the history of modern India, 1707-1813. Slough: New Dawn Press, Inc. p. 124. ISBN 9781932705546.}}</ref> .
 
                     புனேவிற்கு திரும்பியபின் மஸ்தானி முஸ்லிம் சம்பிரதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது திருமணம் ஏற்று கொள்ளபடவில்லை.மஸ்தானி புனே நகரில் பாஜிராவின் மாளிகையிலும்  சிலநேரம் மட்டுமே தங்கியிருந்தார்.மாளிகையின் வடகிழக்கு மூலையில் மஸ்தானி மகால் அமைந்திருந்தது. அத்துடன் அதற்கென தனியான  வெளியேறும் வழியும் அமைந்திருந்தது. அவ்வழி மஸ்தானி தர்வாஷா என அழைக்கப்பட்டது.இவற்றுக்கெல்லாம் காரணம் பாஜிராவின் குடும்பம் மஸ்தானியை வெறுத்தமையாகும். அதன்பிறகு பாஜிராவ் மஸ்தானிக்கென தனியான இடத்தை 1734ம் ஆண்டு கொத்றுட் <ref>{{ Rajakelkar Museum Archived 8 March 2005 at the Wayback Machine. accessed 3 March 2008 }}</ref> எனும் இடத்தில் நிறுவினார்.இந்த இடம் கார்வ்வீதியில் தற்போதும் லூட்டியுன்சய் எனும் கோவிலாக உள்ளது.
 
மஸ்தானி மற்றும் பாஜிராவின் புதல்வரின் பெயர் ஷம்ஷேர் பஹதூர் ஆகும்.இவர் பிறந்ததும் இவருக்கு கிருஷ்ண ராவோ என பெயரிட்டனர். சிலமாதங்களிற்கு பின்னர் பாஜிராவின் முதலாவது மனைவியான காஷிபாய் ஆண்பிள்ளையொன்றை பெற்றெடுத்தார். இருப்பினும் கிருஷ்ண ராவோ ஒரு அரைவாசி முஸ்லீம் என்பதால் மதகுருமார்கள் கிருஷ்ண ராவோவிற்கு உபநயனம் வழங்க மறுத்தனர். இறுதியில் கிருஷ்ண ராவோவிற்கு ஷம்ஷேன் பஹதூர் என பெயரிடப்பட்டதுடன் அவன் முஸ்லீம் இனத்வனாக வளர்க்கப்பட்டான்.<ref>{{ Mehta, J. L. (2005). Advanced study in the history of modern India, 1707-1813. Slough: New Dawn Press, Inc. p. 124. ISBN 9781932705546.}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மஸ்தானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது