இரகுநாதராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
பேஷ்வா இளைய மாதவராவின் அரச காப்பாளராகப் பணியாற்றியவர் இரகுநாதராவ். ஐதராபாத் நிசாமுடன் கூட்டு சேர்ந்து இளைய மாதவராவை ஒழித்துக் கட்டி, தான் [[பேஷ்வா]] பதவியில் அமர திட்டமிட்ட இரகுநாதராவைக் கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர்.
1772ல் முதலாம் மாதவராவ் இறந்த பின்னர், பேஷ்வா பதவியேற்ற அவரது இளய தம்பி [[பேஷ்வா
[[பேஷ்வா]]வைக் கொலை செய்த காரணத்தினால், [[இரகுநாதராவ்]] நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தப்பட்ட இரகுநாதராவ், 6 மார்ச் 1775 அன்று பிரித்தானியர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, தானே, வசாய் மற்றும் சஸ்டி நகரங்கள் பிரித்தானியர் வசம் ஒப்படைப்பது என்றும், அதற்கு பிரதிபலனாக, இரகுநாதராவை [[பேஷ்வா]] பதவியில் நியமிப்பது என முடிவானது.<ref name=Naravane>{{Cite book |last=Naravane |first=M.S. |title=Battles of the Honorourable East India Company |publisher=A.P.H. Publishing Corporation |year=2014 |isbn=9788131300343 |pages=54–55}}</ref>
11 டிசம்பர் 1783ல்
[[பேஷ்வா]] இரண்டாம் மாதவ ராவின் இறப்பிற்குப் பின் [[இரண்டாம் பாஜி ராவ்|இரண்டாம் பாஜி ராவை]] மராத்தியப் பேரரசின் [[பேஷ்வா]] பதவியில் அமர்த்தினர்.<ref>{{cite book |url=https://books.google.ca/books?id=TyELAQAAMAAJ&pg=RA1-PA22 |title=The Asiatic Journal and Monthly Register for British and Foreign India, China, and Australia, Volume 10 |publisher=Parbury, Allen, and Company |year=1833 |page=22 }}</ref>
|