மஸ்தானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→top: துணைத் தலைப்பிடல் |
|||
வரிசை 18:
== திருமண வாழ்க்கை ==
1728ம் ஆண்டு முகம்மது கான் பங்கஷின் படையெடுப்பினால் தோற்கடிக்கப்பட்ட சத்திரசால் மகாராஜாவும் அவரது குடும்பமும் சிறைபிடிக்கபட்டனர். சத்திரசால் மகாராஜா இரகசியமாக [[பாஜிராவ்| பாஜிராவின்]] உதவியை வேண்டினார். இருப்பினும் [[மால்வா]] எனும் இடத்தில் இராணுவக் கூடம் அமைத்து
சத்திரசால் மகாராஜா பாஜிராவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது மகளான மஸ்தானியை பாஜிராவிற்குத் திருமணம் செய்து வைத்தார். அத்தோடு தனது இராச்சியத்தின் மூன்றில் ஒரு பகுதியான ஜான்ஸி, சகர் மற்றும் கல்பி போன்ற இடங்களையும் வழங்கினார்.<ref>{{https://en.m.wikipedia.org/wiki/International_Standard_Book_Number}}</ref><ref>{{https://en.m.wikipedia.org/wiki/International_Standard_Book_Number}}</ref> அதேநேரத்தில் பாஜிராவ் குடும்ப
[[புனே]]விற்கு திரும்பியபின் மஸ்தானி இசுலாமிய சம்பிரதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது திருமணம் ஏற்று கொள்ளபடவில்லை. மஸ்தானி புனே நகரில் [[பாஜிராவ்|பாஜிராவின்]] நிறுவிய [[சனிவார்வாடா]] மாளிகையிலும் சிலநேரம் மட்டுமே தங்கியிருந்தார். [[சனிவார்வாடா]] மாளிகையின் வடகிழக்கு மூலையில் ''மஸ்தானி மகால்'' அமைந்திருந்தது. அத்துடன்
மஸ்தானி மற்றும் பாஜிராவின் புதல்வரின் பெயர் ஷம்ஷேர் பஹதூர் ஆகும். இவர் பிறந்ததும் இவருக்கு கிருஷ்ண
பாஜிராவ் மற்றும் மஸ்ரதானியின் மரணத்துக்குப் பின்னர் அவர்களது மகனான ஷம்ஷேர் பஹதூர் பாஜிராவின் இரண்டாவது மனைவியான காஷிபாயின் அரவணைப்பில் வளர்ந்தார். காஷிபாய் ஷம்ஷேர் பஹதூரை 6 வயது முதல் தனது மகனில் ஒருவனாகவே வளர்த்து வந்தார். பாஜிராவின் ஆட்சிக்கு உட்பட்ட பண்டா மற்றும் கல்பியின் ஒருபகுதி ஷம்ஷேர் பஹதூருக்கு வழங்கப்பட்டது. 1761 ம் ஆண்டு மராட்டியர்களுக்கும் ஆப்கானியர்களுக்கும் இடையில் நடந்த 3ம் பானிபட் யுத்தத்தில் இவருடைய படை பங்கு கொண்டது. இவ் யுத்தத்தில் காயமடைந்த ஷம்ஷேர் பஹதூர் டீக் எனும் இடத்தில் இறந்தார்<ref>{{ Burn, Sir Richard (1964). The Cambridge History of India. CUP Archive}}</ref>.
|