வானமே எல்லை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→கதைச் சுருக்கம்: திருத்த |
No edit summary |
||
வரிசை 27:
தீபக் ([[ஆனந்த் பாபு]]) நீதிபதியாக பணியாற்றும் தனது தந்தையின்மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டுள்ளான். தீபக்கின் நண்பன், தீபக்கின் தந்தை லஞ்சம் பெற்று தீா்ப்புகளை வழங்குகிறவா் என்ற உண்மையைச் சொல்லும்போது நம்ப மறுத்து சண்டையிடுகிறான். அவனே தன் தந்தை லஞ்சம் வாங்குவதை நேரில் கண்டதும் அதிா்ச்சியடைகிறான். வசதியாக வாழவும், தீபக்கின் சகோதரிகள் திருமணத்திற்காகவும் லஞ்சம் வாங்க வேண்டியிருப்பதாக தீபக்கின் தாய் அதை நியாயப்படுத்துகிறாள். அதை ஏற்றுக்கொள்ள முடியாத தீபக் லஞ்சப்பணத்தின் மூலம் வாங்கிய தன் இருசக்கர வாகனத்தை எரித்துவிட்டு தன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.
கெளதம் ([[பிருத்விராஜ் (தமிழ் நடிகர்)|பிருத்விராஜ் )]] பணக்காரத் தந்தையின் ([[கொச்சி ஹனீஃபா]]) ஒரே மகன்
கற்பகம் ([[மதுபாலா (தமிழ் நடிகை)|மதுபாலா )]] வயதான பணக்காரரை அவள் தந்தையின் வற்புறுத்தலால் விருப்பமின்றி திருமணம் செய்துகொள்கிறாள். முதலிரவன்று வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலைக்கு முயற்சி செய்யும் இடத்தில் சுபத்ராவைக் ([[ரம்யா கிருஷ்ணன்]]) காப்பாற்றுகிறாள்.
|