நவபாசானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→தேவிபட்டினம்: Added content அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2094837 Jagadeeswarann99 உடையது. (மின்) அடையாளம்: Undo |
||
வரிசை 2:
[[Image:Palani Hill.JPG|thumb|250px|பழனி மலை]]
==பாஷாணம்==
பாஷாணம் என்றால் [[நஞ்சு|விஷம்]] என்று பொருள். பாஷாணத்தில் 64 வகையுண்டு. 64 பாஷாணத்தில் நீலி என்பது ஒரு பாஷாணம்.இந்த நீலி எனும் பாஷாணம் 63 பாஷாணங்களின் விஷத்தன்மை முறிக்கக்கூடியது. நவ பாஷாணம் என்றால் ஒன்பது வகையான விஷங்களை [[சித்தர்கள் பட்டியல்|சித்தர்கள்]] கண்ட விதி முறைகளை உபயோகித்துக் கட்டுவதாகும்
==நவ (ஒன்பது) பாஷாணம்==
வரி 129 ⟶ 124:
*பழனி தண்டாயுதபாணி (முருகன்) கோவில், திண்டுக்கல் மாவட்டம் .
*குழந்தை வேலப்பர் கோவில், பூம்பாறை, கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம்.
* மூன்றாவது சிலை யாரோ ஒரு வம்சத்தினர் வீட்டில் வைத்து பூசை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. .
[[போகர்]] மூன்று நவ பாஷாண சிலைகளையும் செய்த இடம் தமிழ்நாட்டில், வருஷ நாடு, வத்திராயிருப்பு என்ற பகுதியில். [[சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில்|சதுரகிரி]] மலையில் கோரக்கர் குகை இருப்பது பற்றியும், இவர்கள் பயன்படுத்திய நவபாஷாணக் கலவைகளை கட்டிய இடம் இங்கு உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இத்தகவலை உறுதி செய்யும்படி சித்தர் பாடலோ அல்லது வேறு ஆதாரமோ கிடைக்கவில்லை.
வரி 138 ⟶ 133:
காஞ்சிபுரம் மாவட்டம் திருமாகறல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திருமாகரலீஸ்வரர் நவ பாஷாண ஸ்வயம்பு லிங்கம் ஆவார். அகத்தியர் பூஜை செய்து இதன் பலனை கண்டுள்ளார். எலும்பு முறிவு இளம்பிள்ளை வாதம் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு தீர்த்தம் அருந்தி வர விரைவில் பலன் கிடைக்கும்.
===தேவிபட்டினம்===
[[இராமநாதபுரம்|இராமநாதபுரத்திலிருந்து]] 15 கி.மீ. தொலைவில் [[தேவிபட்டினம்]] உள்ளது.
==வெளி இணைப்பு==
|