வெள்ளாறு (வடக்கு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''வெள்ளாறு''' [[தமிழ்நாடு]], [[சேலம் மாவட்டம்]], [[சேர்வராயன் மலை]]த்தொடரில் உருவாகி [[சேலம்]], [[பெரம்பலூர்]], [[கடலூர்]] மாவட்டங்களுக்கு ஊடாக ஒடிஓடி [[பரங்கிப்பேட்டை]] அருகில் [[வங்காள விரிகுடா]]க் கடலில் கலக்கிறது. இது ஒரு சிறு ஆறு, இதன் நீளம் 193 கி.மீ மட்டுமே. வருடத்தில் பாதி வறண்டே காணப்படும். முன்பு ஒரு காலத்தில் [[சோழர்]] மற்றும் [[பாண்டியர்|பாண்டியதேசத்துக்கு]] இந்த ஆறு எல்லையாய் திகழ்ந்தது.
வெள்ளாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் சுமார் 8086 கி.மீ<sup>2</sup> ஆகும். [[சுவேதா ஆறு]], [[சின்னாறு]], ஆணைவாரி ஓடை, [[மணிமுக்தா ஆறு]] போன்றவைகள் இதன் துணையாறுகளாகும். இந்த ஆற்றின் குறுக்கே சேத்தியாத்தோப்பு என்னுமிடத்தில் அணைக்கட்டு உள்ளது. <ref>[http://www.nwda.gov.in/writereaddata/linkimages/8343449318.pdf தேசிய நீர் மேம்பாட்டு முகமை]</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளாறு_(வடக்கு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது